வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வைத்தி இதெல்லாம் வேண்டுமா உனக்கு திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே நீ இந்த கட்சியில் மாறிப்போயிருந்தால் உன் மீது ஒரு லஞ்ச வழக்கு என்று வந்திருக்கவே வந்திருக்காது
அப்ப மற்ற மாஜிக்களெல்லாம் நேர்மையாக சம்பாதித்தவர்களா..? எல்லோரையும் சோதனை பண்ணுங்கப்பா...
மனது கஷ்டமாக உள்ளது அந்த காலத்தில் கஷ்டத்திற்காக பத்து ரூபாய் தபால் துறையில் எடுத்துவிட்டார் என்று வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அந்த சட்டம் இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரிய திருடனுக்கு சட்டம் வளைந்து கொடுக்கிறது . இதுதான் இந்திய அரசின் சட்டம்
கேஸு கிடைத்தா?
பி .ஜே .பி வளர்த்து விடுகிற கள்ளப்பிள்ளைகள் எல்லாம் இப்படி தான் வளருது . இப்ப என்ன ..அஜித் பவார் மாதிரி பி .ஜே .பி கூட்டணியில் சேர்ந்தால் வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் ஆக்கி விடுவோம் .
அட, நம்ம அணில் அமைச்சர் மேல நம் விடியலாரே எவ்வளவு சேற்றை வரி இரைத்து, இப்போ அவரே, அணிலாரை திராவிட வாசிங் மெசின்ல போட்டு வெளுத்து சொக்க தங்கமா தன் இதயத்தில் வச்சிருக்காரு அதை விட வேற உதாரணம் எதுக்கு.
ஆமாம் அப்படிதான் என நினைத்து சரத்குமார் கட்சியை பி ஜே பி உடன் இணைத்தார் இப்போது காணாமல் போய்ட்டார் .விஜய தரணி காங்கிரஸ் லிருந்து பி ஜே பி க்கு தாவினார் அவரும் காணாமல் போய்ட்டார் பி ஜே பி வர வர சரியில்லை அமித்ஷா தி மு க வை தன பக்கம் இழுத்து அண்ணா திமுகவை உடைத்த மாதிரி தி மு க வை உடைக்க முயற்சிக்கிறார் எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கும்
இப்படிப்பட்ட ரைடுகள் அனைத்துமே கண்துடைப்புக்காகத்தான் என்பதை அனைவரும் அறிவார்கள். முதல் மனிதன் தப்பு செய்த போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி திரும்ப திரும்ப தப்புகள் நடக்குமா? தப்பிவிடலாம் என்பதால்தான் அனைவரும் தப்பை திரும்ப திரும்ப செய்கிறார்கள். நீதிமன்றங்களும் இதில் விதி விலக்கல்ல. இன்றைக்கு அரசியல்வாதிகள், காவல்துறை, நீதிமன்றங்கள் என்று அனைவரும் கூடி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள். பிடிக்கப்பட்டுவிட்டால் ஒருவரை ஒருவர் காப்பாற்றுகிறார்கள். சட்டம் நீதி என்பதெல்லாம் பொதுமக்களுக்குத் தான். பாவம் பொதுமக்கள்.
பிஜேபியில் இணைந்தால் புனிதர்.
100% correct
லஞ்சம் வாங்குபவன் குற்றவாளிகள் என்றாலும் இதற்கு உறுதுணையாய் இருந்த நபர்களை பற்றி ஊடகங்களில் வருவதில்லை. தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது. அமைச்சர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அமைச்சர் ஊழல் செய்தால் தலைமை அமைச்சருக்கு மற்றும் அமைச்சர் கட்டுப்பாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் குறிப்பாய் அடிப்படை ஊழியருக்கு தெரியாமல் இருக்காது. இவர்களும் ரகசியமாய் கண்காணிக்கப்படவேண்டும்.
ஒன்றும் ஆகாது
சரி .என்னென்ன பிடித்தார்கள், கைப்பற்றினார்கள், நடவடிக்கை என்ன என்பதே தெரிவதில்லை .உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காவிடில் கோர்ட் வாய்தா என்று ஒரு 30 வருடங்கள் போய்விடும் ,எல்லா ரெய்டுமே இப்படித்தான் நம் இந்திய திருநாட்டில். வருத்தப்பட வேண்டியதும் வெட்கப்பட வேண்டியதும்தான்
கம்யூனிஸ்டுகள் தவிர அனைத்து அரசியல்வாதிகளும் சொத்துச் சேர்த்துள்ளனர். இந்தியா முழுவதும் இது தான் நிலைமை .....
பினராயி விஜயன் மகள் கதை தெரியாதா