உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் பணம், 45 பவுன் நகை கொள்ளை

ஆத்தூர்: ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம். 45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qh44qqow&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயியான இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவார். இந்நிலையில் இன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம். 45 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பழனிவேல் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
ஏப் 14, 2025 21:43

பணக்கார விவசாயி போல? படிச்சிட்டு அவன் அவன் வேலை கிடைக்காமல் அல்லாடறான்... விவசாயிகள் free electricity, மான்யம், கடன் ரத்து னு Rs. 3 லக்ஷம் , 45 பௌன் நகை எல்லாம் வெச்சிக்கிட்டு IT கட்டறதும் இல்லை


மாரண்
ஏப் 14, 2025 13:14

லாக்கர்ல வைக்கலாம் அல்ல?


புதிய வீடியோ