வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மானங்கெட்ட ஈனப் பிறவிகள்.
இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவரது சொத்து முழுதும் பறிமுதல் செய்து கோர்ட் அனுமதி இல்லாமல் ஒரு ரூபாய் கூட இவர் எடுக்க முடியாதபடி பண்ணனும், எந்த ஒரு சிபாரிசுகளை ஏற்க கூடாது, அவரது விசாரணையில் அவர் கொள்ளையடித்த லஞ்சம் எவ்வளவு, உண்மையான சம்பாத்தியம் எவ்வளவு, சொத்துக்கள் குவிப்பு, யார் யார் பெயரில், முழு விபரம் வரும் வரையில் சஸ்பெண்ட் செய்து வைக்கவும், இங்கே தட்டினால், அங்கெ லஞ்சம் வாங்குபவர்கள் வலி க்கணும், காவல் துரையின் மான்பை காப்பாற்றுங்கள், யாராவது சொன்னார்கள் என்று பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸபெர் செய்து குற்றவாளிகளை காப்பாற்றாதீர்கள், அவர்கள் ங்கு சென்றாலும் மாற மாட்டார்கள்.
திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டும் தமிழகத்தில் ஒழிந்தால்தான், லஞ்சம் முற்றிலும் தமிழகத்தில் ஒழியும்.
Corruption & Briberies are Extensive-Widespread and Dangerous Cancer. But All RulingParty Officials-Rowdies etc Will Escape. FastTrack All Corruption-Briberies Cases for Severe Punishments incl Public Deaths Within 03 months
நூதன வசூலாக இருக்கிறது. பத்து ரூபாய் நபருக்கு தொடர்பு இருக்கிறதா அல்லது தனிப்பட்ட வசூலா என்று அறிவது நல்லது. ஒய்வு பெற ஒரு சில ஆண்டுகள் இருக்கும் பொழுதும் கூட இந்துகளுக்கு பேராசை விடுவது இல்லை. மாடல் ஆட்சியில் லஞ்சம் மாநில அரசுடைமையாக்கப்பட்டு விட்டது என்றால் அது மிகையாகாது.
வசூல் ராஜாக்கள்! சம்பளம் செலவுக்கு போதவில்லை! எனவே கைநீட்டி விட்டார்! மன்னிப்பு கொடுத்து, ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்!
சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கப்பட வேண்டும். நீதி விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும். நீதிபதிகளே லஞ்சம் வாங்கும் காலம் இது ?