வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சிறுபான்மையினரின் பொருளாதார வலிமை எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வறுமை எதனால் வந்தது அதற்குரிய அடிப்படை காரணம் என்ன என்று கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கு சிறுபான்மையினருடன் ஆலோசித்து சரி செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் பணத்தை வாரி வழங்குவதில் அரசியல் ஓட்டு மட்டுமே கவனத்தில் இருப்பதாக அப்பட்டமாக தெரிகிறது.
75 கோடி கடன் திட்டம்தான் சகோதரர்களே, இலவச திட்டம் ஒன்றுமில்லை கவலை கொள்ளவேண்டாம்.
பிரித்தாளுவது யார் ????
சிறுபான்மையினர் கொடுக்கும் வரி எவ்வளவு? இவனுங்களுக்கு என்ன தனி சலுகை? நாம் ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்கவில்லை என்றால் நாம் பிச்சை எடுக்க வேண்டி வரும்.. ஹிந்துக்களே விழிக்க வேண்டும்..
ஹிந்துக்கள் வரி பணம் சிறுபான்மை ஓட்டுக்காக, திருட்டு திமுகவில் இருக்கும் ஹிந்துக்கள் புரிந்தால் நல்லது. என்னமோ இவர்கள் கட்சி டிரஸ்ட் பணத்தை கொடுப்பது மாதிரி.
எனக்கு தெரிஞ்சி பண பற்றாக்குறை இருப்பதாக தெரியவில்லை
இது பெரும்பான்மை மக்களின் வரி பணம்......உங்களுக்கு வேண்டுமென்றால் உங்க கட்சியிலிருந்து அல்லது சிவப்பு அசுரணிடமோ பெற்று செலவிடுங்கள்.......
யார் அச்சன் வீட்டுப்பணம் ???? சின்ன தத்தி கேட்ட கேள்விதான் ....
75000 கோடி கொடுங்க , அவங்க வாக்குகளை அள்ளுங்க , ஹிந்துக்கள் தான் ஏறி மிதிச்சாலும் உங்களுக்கு வோட்டு போட தயாரா இருக்காங்களே .
சிறுபான்மையினர் என்றால் நவ துவாரங்களை திறந்து கொள்ளும்.. இந்துக்கள் என்றால் அதே நவ துவாரங்கள் இருக்க மூடிக்கொள்ளும்... விஸ்வகர்மா திட்டம் மூலம் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் திட்டம் என்று மத்திய அரசு அறிவித்தால் அதில் சாதி இருக்கு குலம் இருக்கு என்று சொல்லி இந்துக்களை பிரித்து அரசியல் செய்வது.. சிறுமான்மையினர்க்கு தனி கடன் திட்டம் என்றால் நவ துவாரமும் திறந்து வாய் பிளந்து வழி விடும். தமிழக இந்துக்கள் என்று தான் புரிந்துகொள்வார்களோ. தமிழக இந்துக்களுக்கு பொங்கல் தீபாவளிக்கு ரேஷன் கார்டுக்கு 1000 பிச்சை போட்டால் அனைத்தையும் மறந்துவிடும் மதி இல்லா ஜென்மங்கள்.