வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசு ஊழியர்கள் தன் பொறுப்பை கவனிப்பதில்லை. இப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்புகள் இருக்கும் இன்றைய பொருளாதார சூழல் மற்றும் நீதிமன்ற சட்ட வழுக்கல்கள். இந்த வங்கியின் ஊழியர்கள் ஏன் தடுக்க துணியவில்லை? எதற்க்காக பாதுகாப்பின்றி இவ்வளவு பெருந்தொகையை வங்கியில் வைத்திருக்கிறார்கள்? இனி வங்கி தனிப்பட்ட லாக்கர்கள் திறக்கப்பட்டால் உடைக்கப்பட்டால் உடனுக்குடன் செய்தி உரியவர்கள் மற்றொரு மொபைல் எண்ணிற்கும் செல்லவேண்டும்.வங்கி பனி நேரமல்லாத சமயத்தில் பண லாக்கர்கள் திறக்கப்பட்டால் உடனுக்குடன் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கும் மாவட்ட வங்கி தலைமையிடத்திற்கும் இந்த செய்தியும் அலாரமாக செல்லவேண்டும். இந்த கொள்ளைக்கூட்டத்தினர் கண்டிப்பாக அரியானா ராஜஸ்தான் பார்டரிலுள்ள பாவப்பட்ட மக்களாக இருக்கும். பிடித்தால் தயவுதாட்சனையின்றி கொன்றுவிடவும்.
அதிக அளவிலான வட இந்தியர்களின் வரவு தென் இந்தியாவையும் வட இந்திய மாநிலங்களைப் போல் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது!
SBI மீது அவர்களுக்கு என்ன கோபமோ அல்லது யார் போட்ட சாபமோ.
வங்கி ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது தெரிகின்றது .மக்கள் பரிவர்த்தனை நேரம் முடிந்தபிறகு கதவை உள்பக்கமாக தாளிட்டு மற்றவேளைகளை கவனிக்கவேண்டும் .அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடம்போலவும் தெரிகின்றது .இதுபோன்ற இடங்களில் சாவி வைத்திருக்கும் இருவரில் ஒருவர் முன்கூட்டியே வீட்டிற்கு சென்றிருக்கவேண்டும் .உள்ளடிவேலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது .
திருட்டு திராவிடர்களின் கூட்டாளிகளின் கைவரிசையை இருக்கும்.. இங்கே விடியல் தரேன்னு சொல்லிக்கொள்ளும் கொள்ளையனின் உடன் பிறப்பி ஊராட்சி மன்ற தலைவி ஒரு சங்கிலி அறுக்கும் கொள்ளைக்காரி...
காயமின்றி ரத்தமின்றி கொள்ளை என்றால் வங்கியின் கறுப்பாடு துணையின்றி நடந்திருக்க வாய்ப்பே கிடையாது. காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம் அப்படியே தமிழ்நாட்டை போலவே இருக்கிறது. அங்கே வங்கியில் இங்கே உலகவங்கி கடனில். ஆக இண்டி கூட்டணியின் ஆட்சிப்பொறுப்பின் லட்சணம் பல்லிளிக்கின்றது. மக்களின் பணம்தான் இவர்களுக்கு கசக்கவா போகிறது. ஆட்சியாளர்களை போல அன்றி இவர்கள் முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். துணிச்சல்தான்
சினிமாவிலும் சீரியல்களிலும் இம்மாதிரியான கொலை ,கொள்ளை போன்ற்வத்ரை படமெடுத்து காண்பிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்தால் இதுதான் நடக்கும். குறிப்பாக விஜய்க்கு பொருளாதாரத்தைப்பத்திரியோ, வணிகத்தை பத்ரியோ எதுவும் தெரியாது.சும்மா பெரியார், அண்ணா,MGR ,ஜெயலலிதா, கலைஞர் என்று தலைவர்கள் பெயரை சொன்னால் அரசியலில் முன்னேறி விடலாம் என்று நினைக்கிறார்கள் .இவர்களை பின்பத்ரி இளைஞர்களும் ,பெண்களும் ஓடுகிறார்கள். இம்மாதிரி கட்சி நடத்துபவர்கள் பணபலம் ,அரசியல் பலம் உள்ளவர்களுக்கே சாதகமாக நடந்து கொள்கிறார்கள் . ஆகையால் பெத்ரோர்கள் தங்கள் பிள்ளைகளை முறையாக படிக்க வைத்து அவர்களை கண்காணிக்க வேண்டும். சிறு வயது முதலே ஒழுக்கத்தையும், தெய்வ பக்தியையும் புகட்ட வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயம் வளரும். நாடு முன்னேறும்.
மாடல் ஆட்சியில் முகமூடி இல்லாமல் கொள்ளை அடிக்கின்றனர்.