வாசகர்கள் கருத்துகள் ( 18 )
1979ல் இறந்தவர் பெயரில் 1987ல் உயிருடன் இருந்த ஒரே பெயரை பயன்படுத்தி யூடிஆர்-பட்டா கொடுத்துள்ளனர் இடம் கோவை பேரூர் பூலுவபட்டி கிராமத்தில் 404/2 போலி பத்திரங்கள் ஆள்மாராட்டங்கள் பட்டா எண் குலறுபடி
லஞ்சம் வாங்கி சாப்பிடுவது ... சமம்....
ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.
லஞ்சம் வாங்குவதே தப்பு, இதில் ஆரியர் ,டிரா விட்டார், undrayar பிரிவு வேற.. இன்று லஞ்சன்வாங்கி பிடிபட்டவர்கள் ஒரு கட்டுரை டெய்லி போடுங்க.. அப்பறோம். அந்த கேஸ் எப்படி முடிந்தந்து என்று ஒரு கிரிம் எபிசொட் podunga....
பெண்களும் சமம்.. ஆணாதிக்கம் ஒழிக்க ப்பட வேண்டும். ஆண்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். நாங்கள் வாங்க கூடாதா? எப்படி சமத்துவம் வரும்? பெண் எஸ் ஐ க்கள் ஆண் எஸ் ஐக்களை விட அதிகமான லஞ்சம் கேட்கிறார்கள் என்பதே இப்போதைய நடைமுறை..
இம்மாதிரி லஞ்சம் வாங்குபவர்கள் ... தொழிலாக வைத்து இருப்பவர்களை விட கேவலமானவர்கள்.
அச்சமின்றி திருடுவார்கள் ட்ராவிடர்களாக தான் இருக்க முடியும்
கொசுக்களை பிடிப்பீர்கள் திமிங்கிலத்தை விட்டுவிடுவீர்கள்
எவ்வித அச்சமின்றி திருட்டில் ஈடுபடுபவர்கள் திருட்டு திராவிடர்களாகத்தான் இருக்க முடியும். விரைவில் வெளியே வந்து விடுவார்.
திருட்டு திராவிடர்களாகத்தான் மாட்டி கொள்கிறார்கள், ஆனால் திருட்டு ஆரியர்கள் எவ்வளவு திருடினாலும் மாட்டி கொள்வதே இல்லை? அதுமட்டும் தான் மர்மமே இருக்கு?
ஒரு சிலர் சிலர் சிக்குறார்கள் பலர் தப்பித்துக் கொள்கிறார்கள்.