வாசகர்கள் கருத்துகள் ( 90 )
தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், தான் எந்த விதமாகவும் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதை முழுக்க முழுக்க அமுல் படுத்தி தன்னைப் போன்றவர்களுக்கு சிறப்பான , பாதுகாப்பான """நல்லவழி""" காட்டும் பெரியவர் இவர். ஆகவே இவர் ஒரு ""வழிகாட்டி"". தவறுதலாக தமிழக அரசியலில் உள்ளார். தேசிய அரசியலுக்கு போனால், ராகுலை பின் தொடர்வதை நிறுத்தி எல்லோரும் இவரை பின் தொடர்வார்கள். இவர் தனது தலைவர், துணை தலைவர்களுக்கு ""கிங் மேக்கர்"" ஆகிவிடலாம். தலைவர் காமராஜூக்கு பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட அடுத்த ""கிங் மேக்கர்"" இவரே வாழ்க திராவிடம், வாழ்க விடியல், வாழ்க இந்தியா கூட்டணி .
தரிசுநில மொத்த வாடகை வாயர் இவர்.
இந்த திராவிட கேவலத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.. ஏதோ தரித்திரத்திற்கு குபேரன் என்று பெயராம்..
அண்ணா பல்கலை, தமிழக கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது.என்று கூறும் ஆர்.எஸ்.பாரதிக்கும் முழு விவரம் தெரியவில்லையா, அல்லது தெரிந்து தெரியாதது போல் நடிக்கிறாரா.ஆளுநருடைய கட்டுப்பாட்டில் இருந்ததால் தான் இந்த பாலியல் படுபாவியை பிடிக்க முடிந்தது.பிடிபட்டவன் யாரால் போற்றி வளர்க்கப்பட்டவர் எந்த கட்சி பிரமுகர்களின் அரவணைப்பில் உள்ளான் சார் சார் என்று அந்த செல்லில் அவன் அழைத்தது அந்த சார் யார் என்று கேள்விகளுக்கு விடை வந்ததும் கதை கந்தலாகிவிடும்.
பாரதி அண்ணா நீங்களும் சாட்டையால் அடிச்சுக்கங்க . உங்களுக்கும் பதவி தேடி வரும். தயிர்வடை, பாத பூஜை பகுத்தறிவுக்கட்சியில் இதெல்லாம் சகஜம்
திமுககாரன் break fastkkum lunchkkum இடைப்பட்ட நேரத்துல fasting இருக்குறவனுங்க
தலைசாயம் பூசிய திருட்டு கோமாளிகள்.
This old fellow has no work at his old age for 200 blabbering
இதெல்லாம் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமான கிராக்கி. ஏதோ கட்சி மேலிடம் போடுறதை நம்பி காலத்த ஓட்டுது. இதெல்லாத்தையும் பேட்டி எடுக்கணுமானு தான் நான் கேக்குறேன்
உண்மை ..எந்த வேலையும் ஒழுங்காக பார்ப்பதில்லை ...ஆட்சிக்கு முட்டு கொடுக்குறது அடுத்தவங்களை கிண்டல் பண்றதுக்காகவே சட்டம் படித்திருக்கிறார் ...
அண்ணாமலைக்கு பதவி வருமோ இல்லையோ தெரியாது. ஆனால் உங்களோட சீட்டு 2026-ல் கிழிந்துவிடும் என்பது உண்மை.