வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரு ரூபாயில் 61காசுகளை கருணாநிதி குடும்பம் திருடி கொள்வதால் பொதுமக்கள் பாதிக்க படுவதாக மக்கள் கூறுகின்றனர்..
முஸ்லீம் மதத்தினருக்கு, மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கும் பொங்கல் இனாம் கொடுத்து அவர்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதமாற்றம் செய்கிறார்.????????????
இனிமேல் இவர்கள் vote வேண்டாம் என்று சொல்லுவார்கலா.டேக்ஸ் கட்டுபவர்கள் dmk கு vote போட கூடாது.
அப்பன் வீட்டு காசில் இருந்து செலவு செய்வதால் சிக்கனம்
மத்திய மாநில அரசு மற்றும் பொது துறை ஊழியர்கள் போனசு வாங்கும் நிலையில் அவர்களை பொங்கல் பரிசிலிருந்து நீக்கியது நல்ல முடிவு.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் இப்பொழுது சிக்கனமாக செலவு செய்கிறார்கள். விரைவில் உலகவங்கியிடம் (யுனஸ்கோ அல்ல) கடன் வங்கி அதை டைவர்ட் செய்து தேர்தலில் வெற்றி பெற முயல்வார்கள். இப்பொழுதைய பிரச்சினை அண்ணாமலையை சமாளிப்பதுதான்.
ஒரு ரூபாயில் 61காசுகளை மத்திய மோடி அரச எடுத்துக்கொள்வதால் மக்கள் பாதிக்க படுவதாக மக்கள் கூறுகின்றனர்
அவங்க இஷ்டம். காசு வாங்கிட்டு ஓட்டு போட்டவர்கள்
இனி ஊத்தி மூடிவிடுவார்கள் தேர்தல் நேரத்தில் தலகாஞ்சவன் பக்கிரி சோதா என எவனைப்பாரத்தாலும் காலில் விழமாட்டாத குறையாய் கூனிக்குறுகி கும்பிடு போட்டு அவர்களை தாஜா பண்ண கவர்ச்சிகரமாக பேசி வாக்கை பிடுங்குபவர்கள்.வேலை முடிந்ததும் நீயாரோ நான் யாரோ ஜகஜ்ஜால கில்லாடிங்க
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
36 minutes ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
39 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago