வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மத கலவரத்திற்கு ரெடி ஆகுது
அது என்ன ஆர் எஸ் எஸுக்கு மட்டும் மறுப்பு? அரசு கட்சியும் மற்ற கட்சிகளும் செய்யும் ஊர்வலங்களும் தடை செய்யுங்கள்.
ஆர் எஸ் எஸ் சுக்கு மட்டும் ஜனநாயக உரிமையை மறுப்பதுதான் மதச்சார்பின்மை ...... ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்தினால் தமிழகம் வன்முறைக்களமாகிவிடும் ன்னு மூணு வருடத்தில் ஆயிரக்கணக்கான கொலைகள் பார்த்த மாநிலம் சொல்லுறதை நீங்க கவனிக்கலையா ????
ஒவ்வொரு ஆண்டும் இதேபோலத்தான் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தகிற்கு ணனுமதி மறுக்கப்படுகிறது பிறகு நீதி அரசர்களால்தான் இதற்கு ஒரு விடிமோட்சம் கிடைக்கிறது இந்த கதி ஏன் ஒவ்வொரு ஆண்டுமாக நடக்க வேண்டுமா? அரசின் இந்த குறுகிய மனப்பான்மை அடியோடு ஒழிய வேண்டும் அவர்கள் மாநாடு கட்சி கூட்டங்கள் என்றால் தமிழகம் முழுவதும் அனுமதி மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய கலைஞரின் கூற்றை நினைவில் அடுத்தவர்கள் நடத்தும் பேரணி கூட்டம் இவைகளுக்கு ஆளும் அரசு ஜனநாயகத்தில் அனுமதி அளிக்க வேண்டும்
இசுலாமிய பயங்கரவாத ஹிஸ்புல்லா தலைவன் நசிருல்லா சாவுக்கு இசுலாமியர்கள் அஞ்சலி செலுத்த ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டால் ஓட்டுப்பிச்சைக்காக உடனடியாக திருட்டு திராவிட மாடல் அரசு கொடுத்துவிடும் ஏனென்றால் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பவர்கள் அமிதிமார்க்கத்தினர்
எல்லா ஊர்வலங்களும் நடக்கும்போது ஆர் எஸ் எஸ் நடத்தும் ஊர்வலத்துக்கு ஆண்டு தோறும் தி மு க அரசு ஏன் இவ்வளவு கெடுபிடிகள் செய்கிறது?
ஜெ யால் கவிழ்ந்திருக்க வேண்டிய வாஜ்பாயி ஆட்சி க்கு முட்டுக்கொடுத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்த திமுக ,,,, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுது .......
தங்களை சி மகன்கள் என்று சொன்ன கன்னடத்தான் ஈவேராவை மனதுக்குள் வெறுப்பது திராவிடம் ........ அப்படிப்பட்டவர்கள் ஆர் எஸ் எஸ் ஐ வளர்த்தெடுக்க விரும்புவது சரிதானே ????
ஜக்கி வாசுதேவ் குறித்து உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்களை கூட இங்கு பிரசுரிக்கலாம் ...
பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில், பல இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார். ஐயா .... ஐயா ... நீங்க நடைப்பயிற்சி போகாதீங்க ஐயா .........
சதி என்று ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை