வாசகர்கள் கருத்துகள் ( 14 )
போலீசே அல்லக்கைகள்.
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் போலவே தெரியும் என்பார்கள்!
எதற்கு அனுமதி கொடுக்கணும், விஜயகாந்த் என்ன குண்டு வைத்து அறுபது பேரை கொன்ற மாவீரரா ?
அப்படியே மத்தியில் உள்ள மோடியை பார்த்து கேட்க தயிரியம் உண்டா? கோழைகள் பதுங்கும் புகலிடமா தமிழகம் ?
லூஸ் மாதிரி பேசிக்கிட்டே இரு ..... அதுதான் உனக்கு சரி ..... அண்ணாமலை சொன்ன மாதிரி உனக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லவேண்டும் .... இந்த மொழியில்தான் பேசணும் ....
Raghavan Vedantam
அண்ணாமலை மேல மட்டும் திமுக வன்மம் காட்டுகிறது என்று நினைத்தது தவறு...ஒட்டுமொத்த எதிர்கட்சிகளுக்கும் தடைகள் போடுவதே இன்றய ஸ்டாலின் திமுகவின் கோழைத்தனம்.
எதற்கு கட்சியில் சேருவது தலைவராவது, எல்லாம் வீண்.தினமும் சாட்டையை எடுத்து ஊர் ஊராக சென்று அடித்துக் கொண்டிருந்தால் போதும்.நாடு முன்னேறிவிடும்.மக்களை ஏமாற்ற எந்த காரியத்தையும் செய்ய கூச்சப்படாத மனிதர்.காலம் பதில் சொல்லும்.
உனக்கு வெட்கம் மானம் எதுவும் கிடையாதா ? நியாயத்துக்காக , தமிழக பெண்களின் பாதுகாப்புக்காக அவர் போராடுகிறார் . உனக்கு கற்பழிக்கும் திமுக தான் பிடிக்குதா . கேவலமா இல்லை
நீ சாதாரணமாவே லூசா, இல்லை, இது ஸ்பெஷல் ஷோவா? இனிமே உனக்கெல்லாம் இந்த மாதிரி மொழியில்தான், இந்த மாதிரிதான் பதில் சொல்லணும்.. இதுக்கு மேல மரியாதை பெற உனக்கு தகுதியில்லை ....
நேற்று sauvkadi இன்று வெளியே சுற்றல் அப்போ அது பொய்யா அட பாவி , இவரும் சர்க்கஸ் எல்லாம் செய்தும் மேலிடம் இவரை இன்னும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து விடுவித்து தலைவர் ஆக வில்லையே பாவம் இலவு காக்கும் ஓசி சோறு
காலம் பூராவும் 200 ரூவா அடிமை
காவல்துறையின் இந்தச் செயல் திமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் ....
அதெல்லாவற்றையும் ஐநூறு ரூபாய் சரிசெய்துவிடும். அந்த தைரியம்தான் திருட்டு திமுகவுக்கு