வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாணவர்களின் இ மெயில் திருடி சாரி சாரி திராவிட மொழியில் முறைகேடாக புரிந்ததா முறைகேடாக எடுத்து மாணவர்களை மதம் மாற்ற போதை பொருள் உபயோகிக்க லவ் ஜிஹாத் செய்ய திட்டம் தான்.
டீச்சிங் வேலைய தவிர மீதி எல்லா வெட்டி வேலையும் டீச்சருக்கு தந்து டென்ஷன் பண்றாங்க.. இப்போ இருக்கற பசங்க யாரு instagram, பேஸ்புக் இல்லாமஇருக்காங்க...??ஈமெயில் ஓபன் பண்ண தெரியாத???
வேண்டாத வேலை. மாணவர்களுக்கு தெரியாதா ஈ மெயில் உருவாக்க? அரசுப் பள்ளிகள் மாணவர்களின் ஈ மெயில் ஐ டி அரசுக்கும் தெரிய வாய்ப்பு உள்ளது. அதனால் கட்சி உறுப்பினர் சேர்க்கை, கட்சி சம்பந்தம் உள்ள அறிக்கைகள் மாணவர்களுக்கு பரப்ப பட வாய்ப்பு உள்ளது.
தனிப்பட்ட நிறுவனங்கள் நடந்தும் சேவையை பயன்படுத்துவதை விட பள்ளிக்கல்வித்துறையே ஈமெயில் செர்வர்களை பராமரிக்கலாம். இல்லை என்றால் தகவல்கள் பத்திரமாக இருக்க வாய்ப்பே இல்லை.