வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அமாவாசை வந்தா அண்ணோட உக்கிரம் அதிகமாயிடும்
மரத்துக்கடியில் ஒண்ணுக்கு அடிக்கும்போது அடிப்பானுக. முத்தம் கொடுக்கும்போது முத்தம் தூக்கம்போது வரும்போது அங்கேயே தூக்கம். மரத்தை வைச்சும் அரசியல் ஆரம்பிச்சாச்சு. மரங்களை வெட்டி நடு சஆலையில் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் செஞ்சானுக. ..இந்து மதத்தில் மரங்களை இறைவனாக மதிப்பது காலா காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. முத்தம் கொடுத்து தான் அன்பை காட்ட வேண்டும் என்று இல்லை.
கதை சொல்லி உலகிலேயே அதிகம் சம்பாரித்தவர் ஹேரி பாட்டர் கதையெழுதியவர். அதை தாண்டி அதிகளவு பணம் சம்பாரித்தவர் நமது நொண்ணன் தான்.
கடந்த பத்து வருசமா மரம் நட்டு இருந்தா தமிழ் நாடு பசுமை ஆயிருக்கும் . தம்பிங்க எங்க போனாங்க அண்ணன் எங்கே போனாரு .முதலில் திமுக குடை பிடிப்பதை நிறுத்துங்க அப்புறம்மா குடை அமைக்கலாம்
இவருக்கு வேற மரமே கிடைக்கல போல. இவர் கண்ணுக்கு செம்மரம் மட்டும் தான் தெரியும் போல
பிறந்ததுல இருந்தே இப்படித்தானாம்…! மூளை வளர்ச்சி கொஞ்சம் கம்மியாம்.. பாவம்…!
மன நல வைத்தியம் தேவை. மக்களுக்கு இவர் செய்வது அப்படிதான் தோன்றும். யதார்த்த அரசியல் மட்டுமே இங்கு வெல்லும். மற்றவை சும்மா தமாஷாக மட்டும் பார்க்கப்படும்.
மரங்களை செமை படுத்தும் முயற்சி என்று உதயத்தில் ஒரு கட்சி அறிவிக்கக்கூடும்.
நம் அண்ணன் சீமானின் இந்த முத்தக் காட்சியை பார்த்ததும் பெங்களூரில் இருக்கும் விஜயலெஷ்மி மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வார்...
கிடைத்தால் வெற்றி தோற்றால் பயிற்சி தொடரும் .இது தான் நாம் டம்பளர்
இதேபோல் நாய்களைக் காக்க முத்தம் கொடுத்து போராட வேண்டும்