வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அப்படி நடக்குமா??
மக்கள் சீமான் பக்கம் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும், மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்தி ஆளும் கட்சிக்கு எதிராக பெருவாரியாக வாக்களித்து ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் கொஞ்சமாவது பயப்படுவார்கள்.
புச்சா வந்த கச்சியோட முட்டு உனுக்கு தேவையா வாத்யாரே ????
இது ஏதிர் பார்த்தது தான் என்ன சீமாருக்கு பிடிமானம் இல்லை ஆவது போட்ட விளக்குமாறு போல அவரு ட்சி உள்ள ஆளுக பிரிந்து விட்டார்கள் அதுனால விஜய் சப்போர்ட் பண்ணுவாரு என்று எதிர் பார்த்தாரு அது நடக்கல நம்ம குரங்கார் குறிப்பிட்டது போல இருவரும் வேறு வரு சபை அதாவது குரங்கார் சொல்வது போல அய்யரும் அய்யங்காரும் வேறு சபை என்பது போல சரிதானே ரங்க மாமா
வெத்து வாயாலேயே அணைகட்டே கட்டும் சீமாண்டி மிக கேவலமாக தோல்வி அடைவான். மற்ற கட்சிகள் நேட்டோவுக்கு ஓட்டு போடுவார்கள்
இருவரும் வெவ்வேறு சபை?.
டைரக்டா ஹீரோ தான். இந்த கதாநாயகன் பிரண்டு, அமெரிக்க மாப்பிள்ளை ரோல் எல்லாம் வந்து.
எங்களுக்கு ஓட்டுப்போடத விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போடக்கூடாது என்ற தீமக்காவின் நல்லெண்ண அடிப்படையில் இப்படி ஒரு ஏற்பாடு. அடுத்து இது போல ரஜினியையும் கட்சி ஆரம்பிக்கச்சொல்லி இதே தொழில் நுணுக்கத்தை மூலம் தீம்க்கா மற்றவர்களுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளை சிதறடித்து இன்புறலாம். மொத்தத்தில் தீம்க்கா நோட்டா கட்சியைக்கண்டு பயப்படுவது போல நடித்தாலும் சிறிய கட்சிகளை பார்த்து மரண பயத்தில் இருப்பது மட்டும் தெளிவாகத்தெரிகிறது. தீம்க்காவின் பயம் வாழ்க.
தாங்கள் எழுதிய கருத்தில் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் எழுதும் FIR ஐ மிஞ்சி விட்டர்கள்
தவெக திமுகவின் பி அணி என்பது உறுதி.
அதாவது பொதுத்தேர்தலே விஜய் கட்சிக்கு இலக்காம் ..... ஒரு தொகுதியில் அராஜகம், முறைகேடு, தில்லுமுல்லு அத்தனையும் செஞ்சு செயிக்கிற கட்சி அதை பொதுத்தேர்தலிலும் கொஞ்சமாவது செய்ய முடியாதா ????