வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சீமானாவது திரை துறையில் இருந்தார். அதனால் நடிகை தொடர்பு. அவர் விரும்பி உறவு கொண்டுவிட்டு, புகாரும் கொடுத்து பின்னர் வாபஸ் வாங்கிவிட்டார். நீதிமன்றத்துக்கு என்ன ஆச்சு? ஏன் வாபஸ் வாங்கிய புகாருக்கு விசாரணைபண்ணி சர்க்கார் பணத்தை வீணாக்குறாங்க?.ஐயா வாத்திமார்கள் ஸ்கூலுக்கு படிக்க வர பொண்ணுங்களை பாலியல் வன் கொடுமை செய்றாங்க, இப்படிட்ட்ட வாத்திகளை ஏன் வேலைக்கு வச்சிறுக்கீங்கன்னு கல்வி அமைச்சக மேலதிகாரியை ""விசாரணை"" பண்ண ""உத்தரவு""போடுங்க நீதியரசரே அரசியல், சினிமா சமாசாரங்களை சற்று நிதானமாக சிவில் வழக்குகளை இழுத்தடிப்பது போல இழுங்க. படிக்கும் குழந்தைகளை முதலில் காப்பாத்துங்க
The complaint was lodged during 2011. Now only enquiry. Just for enquiry so much police force and traffic jam and so much harships to common man. Considering all the facts, the enquiry could have done a common place with video every thing and the matter could have completed without wasting police energy etc. Just to scar Seeman, the incident would have utalised and a deal would have arrived that not to speak of EVR.
அப்பாவை சந்திப்பிப்பதற்குமுன் நல்ல பல்மருத்துவரை பார்த்து வாயை எந்த கிருமியும் இல்லாதவாறு நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். சந்ததிப்பின்போது வாயிலுள்ளகிருமிதொற்று ஏற்படக்கூடாதல்லவா இதற்குமேல் உங்கள்வாயாச்சு அவராச்சு
பேரறிஞர் முதல் முத்தமிழ் வித்தகர் வரை சபல பேர்வழிகள் தான்
அந்த சாரையும் விசாரணைக்கு உட்படுத்துவார்களா ?
அரசை தவறான திசையில் நடத்துவதை காண முடிகிறது , 2026 ஆண்டு இதற்கான தீர்வு மக்கள் கைகளில் தான்
சீமானுக்கு அரணாக மத்திய அரசும் கோர்ட்டும் இருக்கிறது. தம்பிகள் அஞ்சிப்பதற தேவை இல்லை. நடிகை விஜயலக்ஷ்மி விரும்பி தான் சீமானுடன் உறவுவைத்து கொண்டு வாழ்ந்தார். ஏழுமுறை கருக்கலைப்புக்கு செய்ததும் அவரே. இதற்கு சீமான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? ஸ்டாலின் அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது.
அவனே பேட்டியில் நான் என்ன கன்னி கழியாத பெண்ணையே தொட்டேன் என்று சொல்லுகிறான் எவ்வளவு கே வலமானவன் இவன் அரசியல் தலைவன் வெட்கம்
காவல் துறை தீயா வேல செய்யறாங்க ..
இதே அம்மையார் ஜெயலலிதாவாக இருக்க வேண்டும். தும்பிகள் எல்லோரையும் தட்டி தூக்கியிருப்பார். சிதறி ஓடி இருப்பார்கள். வீடியோ எடுத்தார்களாம், டுரோன் மூலம் கண்காணித்தார்களாம். யாருங்க இவர்கள் ? இந்தக் கட்சியினரால் இன்னும் ஒரு கவுசிலர் பதவி கூட வெல்வதற்கு இயலவில்லை. இவ்வளவு அலப்பறை செய்கிறார்கள்.