வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கக்கூஸ் வாயன் கூவ ஆரம்பிச்சிட்டான்
கலப்படத்துக்கு எல்லாம் நஷ்ட ஈடு வழங்க முடியாது.வாழைப்பழம் கொய்யாப்பழம் மாம்பழம் எந்த பழத்தை எடுத்தாலும் கல் வைத்து தான் பழுக்க வைக்கிறார்கள்.
நீங்கள் யாராவது தர்பூசணி வாங்கி அறுத்து பார்த்தீர்களா நான் பார்த்தேன் கையெல்லாம் குங்குமம் போல் கரை யாக உள்ளது இது எப்படி? வாழைப்பழம் மாம்பழம் கொய்யாப்பழம் என எல்லா பழமும் கெமிக்கலில் பழுக்க வைத்தது தான்.
கடந்த சில வருடங்களாகவே இந்த கலப்படம் நடைபெறுகிறது.. சுகரத்துறையும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அப்போதெல்லாம் வாய் திறக்காத திரைக்கதை சைமன் இப்போது மட்டும் தேர்தல் வருகிறது என்று யோசித்து இந்த நாடகத்தை முன் வைக்கிறார்
மழையில் நனைந்த நெல் முட்டைக்கு கிடைக்குமா?
விவசாயிகளுக்கு பல கோடி நட்டம் விளைவித்த அந்த உணவு துறை அதிகாரியை உடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நட்டயீடு வேண்டும். அவர்களோ, பாமக, நாத கட்சியோ நீதிமன்றம் செல்லலாமே?
பழத்தில் ஊசி போட முடியாது .எதனை பழத்திற்கு ஊசி போட முடியும்
அதிகப் பிரசங்கி
அவர் சொல்வது உண்மை. அதிகப்ரசங்கி நீ தான்.
டாஸ்மாக் விடவா மக்களுக்கு கேடு தருகிற விஷயங்கள் இருக்க போகின்றன.
பொதுவாக விவசாயிகள் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தும் நல்ல விளைச்சல் என்று கூறுவதில்லை. ரசாயன உரங்களால் நல்ல விளைச்சல் காண்கிறோம். ஆனால் நாட்டு உரங்களால் பெறப்பட்ட விளைச்சல் குறைவு. ஆனால் ருசியானது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ரேஷன் கடையில் வாங்கப்பட்ட அரிசி சாதம் தண்ணீர் கொட்டி மறுநாள் ஏன் சாப்பிட நன்றாக இல்லை? காரணம் ரசாயன உரத்தால் விளைந்தவைகள் பழைய அமுது தற்காலத்தில் இல்லை என்பது வேதனைக்கு உரியது. சீமான் அவர்கள் அதிகாரிகள் குற்றம் சுமத்துவது சரியாய் இருக்காது. அவர்கள் நெருக்கப்படுகிறார்கள். அவர்களை சுட்டிக்காட்ட அரசியல்வாதிகள் தயாராக இல்லை. மக்களுக்கும் ஆர்வம் இல்லை. இந்த வேதனை யுகம் முடியும்வரை தொடரும். இது விளையாட்டு பூமி