வாசகர்கள் கருத்துகள் ( 31 )
சீமான் திருமணம் விமர்சையாக பல்லாயிரம் பேர் முன்னிலையில் நடந்த போது இந்த விஜய லட்சுமி எங்கே போயிருந்தாள் தடுத்து நிறுத்த வேண்டியது தானே
சுபவீ சொன்ன மாதிரி திருமணத்திற்கு முன் கடந்த உறவு, itheilenna தவறு இருக்குது. அந்த சார் யாருனு சொல்லவில்லையெ இந்த திருட்டு திமுக ஆட்கள்.
எத்துணை திமிர் இருந்தா ... நான் என்ன நேற்று வயசுக்கு வந்த பெண்ணை சோளக்காட்டுக்கு தூக்கிக்கொண்டு போய் கற்பழித்தேனா என்று கேட்பான் இந்த ஈனப்பயல் ?? அதுவும் கட்சி மகளிர் அணி பெண்களை ஊற்றி நிற்கவைத்துக்கொண்டு ஒருவன் பேசும் பேச்சா இது ?? யார் கொடுக்கும் தைரியம் ?? புழுகுமூட்டை என்பது தெரியும் ...ஆனால் இவ்வளவு கேடுகெட்டவனா ??
உமக்கு எல்லா விதத்திலும் போட்டியாக சீமான் வந்து விட்டாரே என்ற பொறாமை போலும் . இரண்டும் ஒரே கழிவு தான்
திருமணம் ஆன ஆண் பெண் கூட பிரிகிறார்கள், வெறும் காதலில் இருந்த இருவர் பிரிவது அவ்வளவு கொடூர குற்றமா . பொருளாதார ரீதியில் cheating பண்ணினால் நடவடிக்கை எடுக்கலாம் , மற்றபடி பிரிவது தவறா.
என்னா? ஏன்னா? ஒரு அளவுக்கு மேலே முட்டு கொடுக்க முயற்சிக்காதீர்??
போலி பெயரில் உலாவி கொண்டு , தேசதுரோக சக்திகளின் ஆதரவாளராக , எரநூறு ரூபாய் கூலிக்காரனாக திரியும் உமக்கே பேண்டும் சட்டையும் தேவைப்படுகிறதே ? உம்மை விட சீமான் சில மடங்கு மேல்
சங்கிக்கி ஒரு டஜன் ஜெலுசில் பார்சல்
சீமான் சிறையில் அடைக்கப்பட்டு தியாகி ஆவார் அதிக ஒட்டு பெறுவார்
சிறை செல்வது ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த குற்றத்துக்காக... வெளியே தெரிந்தது இந்த ஒரு பெண்மணி மட்டும் ...வெளியே தெரியாத பெண்மணிகள் லிஸ்டும் இருக்கு .....இனியும் அதிக வோட்டு பெறுவார் என்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் ...
இது தேவையா....
அதெல்லாம் அந்தக்காலம் ?? இப்போயெல்லாம் சிறையிலேயே பிதுக்கி விடுவார்கள்?? வெளியே வரும்போது பயனற்ற சாமனாகிவிடுவார்?? கயல்விழி அண்ணியின் முகத்தில் அந்த கவலையை காண முடிகிறது??
சீமானுக்கு காட்டப்படும் அணுகுமுறை, பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் காவல்துறை மற்றும் இந்நாள் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் காட்டப்படவேண்டும். முன்னாள் டிஜிபி / sp மீதும் காவல்துறை உயர் பெண் அதிகாரிகளே புகார் கொடுத்ததும் அவர்களை கைது செய்யவோ சம்மன் அனுப்பியோ ஏன் விசாரிக்கவில்லை. சினிமா நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இல்லையா? நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட டிஜிபி எங்கே? அவர்வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் எங்கே? சீமான் குற்றவாளிதான் ஆனாலும் காவல்துறை அந்த பாலியல் குற்றத்துக்குத்தான் அவரை விசாரிக்க போகிறதா? அவர்களின் நடவடிக்கை சந்தேகமாக உள்ளது.
சீமான் ஒரு பித்தலாட்டக்காரன், கிறுக்கன், அருவருப்பை பேசறவன், பைத்தியம் என்று மக்களுக்கு புரியும், காமக்கொடூரன் என்பது இனிமேலு தெரிஞ்சுடும்,
இப்படி விவரிப்பதை விட்டு விட்டு அவர் ஒரு திமுக காரன் என்று சொன்னால் போதுமே? நீங்கள் சொன்ன குணங்களை உடையவர் அவர் என மக்கள் தாமே புரிந்து கொள்வார்களே ?
சைமன் உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் bj கட்சியின் பி டீம் என்பது ஊர் அறிந்த ரகசியம் ..... ராமானுஜதாஸர் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் ...
இவனா தலைவன்? இவன் கட்டாயம் செஞ்சுருப்பான் அதான் போலீசு தொரத்துது. இல்லேன்னு மொரண்டு புடிச்சா சம்பாதிக்க கட்சியே இருக்காதே. இப்படி வீம்பு பேசித்தான் இவனை கனடா மலேசியா உட்பட பல நாடுகள் விரட்டி விட்டானுங்க. இவன் தன்னோட கராத்தே வீடியோவை ரிலீசு செஞ்சா கோர்ட்கள் போலீசு மகளீர் ஆணையம் எல்லாம் அதக் கண்டு பயந்துருமா?.
நீதிமன்றத்தில் ஆஜாரானதற்கு 2% வாக்குகள் கூடுதலாக பெறப்போகிறார் சீமான்
வாய்ப்பு இல்ல ராஜா?? வாய்ப்பு இல்ல ??