வாசகர்கள் கருத்துகள் ( 44 )
உள்ளதும போச்சி லொள்ளக்கன்னா்
இதுதான் ஜெயா ஸ்டைல்.... வாழ்த்துக்கள் பழனி.... எ-2 அதாங்க வேலைக்காரி - வேலைக்காரியாகவே இருக்கட்டும்... இப்போது அமலாக்கத்துறை அதாங்க ஈ டி புதியவழக்கு போட்டிருக்கிறது.... பரப்பனஅக்ரஹார சிறை அதாவது பழக்கப்பட்ட இடம் கூட ரெடி... அப்புறமென்ன சர்வண்ட் ரெடியாகட்டும்....
“நண்டு கொழுப்பெடுத்தா.... வலையில் தங்காது”...ன்னு கிராமப் பழமொழி உண்டு...? அதுபோல... யானை என்று தன்னை நினைத்துக் கொண்டது, தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குது...?
வாழ்க ஸ்டாலின். வாழ்க உதயநிதி. வாழ்க இன்பநிதி. வளர்க தி.மு.க. வளர்க தமிழ் நாடு. வளர்க தமிழ் நாட்டு மக்கள்.
நீக்கியது நூறு சதவிகிதம் சரி இதுக்கு எல்லாம் காலம் நடத்தக்கூடாது.இவன் யார் அவருக்கு 10 நாட்கள் கெடு வைக்க.கட்சியில் குழப்பம் உண்டு பண்ண அனுப்பப்பட கைக்கூலி.பதவி மட்டுமே பறிக்கப்பட்டது ரொம்பவும் சரியானது
திமுக தன்னை மீறாத கட்சியுடன் கூட்டணி அமைத்து சிறுபான்மை மக்களுக்கு சட்டம் மீறி, சலுகை கொடுத்து வாக்கு வங்கி தக்க வைத்து வருகிறது. வாக்கு வங்கி உள்ள தென் மாவட்ட முக்குலத்தோர், வட மாவட்ட வன்னியர் மற்றும் சிறுத்தை தலித் சமூக ஊழல் முக்கியஸ்தர்கள் திமுகவிடம் அடங்கியும் பிற கூட்டணி கட்சிகளிடம் அரசியல் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர். விசாரணை அமைப்புகள் மூலம் விடை கண்டால், பல சமூக மக்கள் ஒன்றுபட்டு திமுக எதிர் அணியை வெற்றி பெற செய்வர். மீண்டும் அண்ணாமலையை ஏற்கும் நேரம். எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை நீக்கும் நேரம்.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாயடி சண்டை முற்றிவிட்டது . எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆன்மாவால் கூட இனி அதிமுகவை காப்பாற்றமுடியாது
அதிமுகவுக்கும் கூட்டணியில் உள்ள இந்துமதவாதிகளுக்கும் தான் இழப்பு
இனி இவரை திமுகாவின் பி டீம் விஜயின் சி டீம் தினகரன் டீ டீம் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்
இங்கே எடப்பாடிக்கு எதிரா கூவுபவர்கள் புரட்சிதலைவர் ..அம்மா மீது பற்று இல்லாத கும்பல்.இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்தவர்கள்.இந்த சிலருக்காக எடப்பாடி அடிபணிய தேவை இல்லை.