வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இதை முன்பே செய்து இருக்கனும்...நல்ல முடிவு.
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா இதில் என்ன சம்பந்தம்
கொடியுடன் வந்து போட்ட புள்ளையார் சுழி கோணல் ஆனது புள்ளையாரும் கைவிட்டு விட்டார் , செங்கோட்டையை நீக்கி கோட்டையை கைநழுவ விட்டாச்சு,நெல்லை வைத்து பேசினா வெயில் வந்து காய்ந்து விட்டது. எல்லாம் சேர்க்கை அதாவது கிரக சேர்க்கை சரியில்லையோ.
எடப்பாடி - அதிமுக உறவு/இருப்பு என்பது கரடியின் பிடியில் சிக்கியுள்ள மனிதன் போன்றதே.. எடப்பாடி தலைவர் ஆக தொடர்ந்தால் அதிமுக காலி.. எடப்பாடி -அதிமுக உறவு/தொடர்பு இல்லை என்றால் எடப்பாடி கதை காலி..
இதுபோன்ற கரையான்களை இன்னும் வைத்திருந்தால் அதிமுகவை அரித்து அழித்து விடுவார்கள். ஜெ. அம்மையார் சொன்னது மாதிரி ஒரு கூந்தல் போனது என்று தூர எறிய வேண்டும். இனி அறிவில்லாஆலயத்தில் தான் வேலை இவங்களுக்கு.
எடப்பாடி நயவஞ்சகர். அதிமுகவை அழித்த அயோக்கியர்... திமுக சுடலையுடன் கூட்டாளி...
இதன் மூலம் திமுக வின் வெற்றியை உறுதி செய்தார் பழநி
அதிமுகவை பொறுத்த மட்டில் பிரம்மா: எம் ஜி ஆர், விஷ்ணு: ஜெயலலிதா, சிவன்: எடப்பாடி கே பழனிசாமி
ஜெயலலிதா அம்மையார் மரணப்படுக்கையில் இருந்தபோது 450 கோடி ஊழல் பணம் கொடுத்து ஒரு சர்க்கரை ஆலை தோழியால் வாங்கப்பட்டதாக செய்தி நாளிதழ்களில் வந்ததே
அமிசாவின் அடிமை கட்சியிலிருந்து நீக்கமா,,,
பார்ர்ரா இன்பநிதியின் கொத்தடிமை கருத்து சொல்லுறா ஹீஹீஹீ
இதன் மூலம் திமுக வின் "பி" டீம் என்று பழனி உறுதி செய்கிறார், திமுக வின் வெற்றியை உறுதி செய்கிறார்
ஆடிட்டர் ஹேப்பி அண்ணாச்சி
கட்சிக்கே குல்லா போட நினைத்ததின் விளைவு.