உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி மனு: பிப்.15ல் தீர்ப்பு

செந்தில் பாலாஜி மனு: பிப்.15ல் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 15ம் தேதி வழங்கப்படும் என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை