வாசகர்கள் கருத்துகள் ( 104 )
இந்த ஆட்சியே ஊழல் பேர்வழிகளுக்காகவும், கொள்ளை அடிப்பவர்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. தங்கள் ஊழலை மறைக்க மற்றவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்ப்பார்கள். நீங்கள் கொள்ளை அடிக்கவில்லையா, நாங்கள் மட்டும் கொள்ளை அடிக்க கூடாதா என்று ஆணவத்தோடு கேட்பார்கள். இதற்கெல் லாம் காரணம் இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள், நீதித்துறை, காவல்துறையின் மோசமான செயல்பாடு ஆகியவை
இரண்டு திருட்டு திராவிடர் நீக்கம் பதிலுக்கு பலே திருடன் சேர்ப்பு!! திராவிட மாடலின் அழகு.. கர்மம்
தங்கராசு நாகரீகமற்றவன். ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு பெண் இயல்பாக கேள்வி கேட்க, இவர் யாரோட பேசுறீங்க என்று தெரிகிறதா? நான் ஒரு அமைச்சராக்கும் என்று தலைக்கனத்தோடு பதில். குடியரசில் மக்களின் மந்திரிகள் தான் இவர போன்றவர்கள் என்று உணரும் வரை தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.
இந்த ரவுடிகளின் அடியாட்களுக்கு பயந்து தான் அண்ணாமலை அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆயிட்டாரோ
திருப்தியா இல்லையே. தண்டனை விவரம் எப்போ? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொகுசு வழக்கை என்னமோ மாறப்போவதில்லை. தண்டணை கொடுத்து எழை பணத்தின் மதிப்பு தெரியும் வரை தண்டணை கொடுக்க வேண்டும்.
தரம் கெட்ட கூட்டம்.. இவர்களை விசாரிக்க மக்கள் வரியில் ஒரு நீதிமன்றம் வேறு... நாட்டின் தலை எழுத்து...
பதவி நீக்கம் கிடைத்த வெற்றி.
அசிங்கப்படாத கட்சி வேறு வழியில்லாமல் இதைச் செய்துள்ளது .....
நம்ம அப்பாவுக்கு நம்ம உடல்நலம் மேல் எவ்வளவு அக்கறை. மீண்டும் கொழுப்பு திருடனுக்கு பதவி. மறைமுகமாக நமது உடல் கொழுப்பு குறைய உதவி செய்கின்றார் நம் அப்பா.
உளுத்தம்பருப்பெய பார்த்திட்டாயா? தம்பி அப்படி ன்ன தவறு செய்துவிட்டான்? நான் பேசாத பேச்சா
மனோதங்கராஜை மீண்டும் பலவளத்துறை கொடுத்தது தவறு . அவர் புதிதாக அறிமுகப்படுத்திய ஊதா நிற கவர் பாலை அதிகப்படுத்தி பச்சை நிற கவர் பாலை சந்தையில் குறைத்து, பச்சைநிறகவர் விலையையே ஊதா நிற கவருக்கு விற்று காசை பார்க்கும் வஞ்சகன்.