வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஊழலை தடுக்க ஒரு ஆணையம் அவசரத் தேவை!
அது சரி, முதல்வரே. ஆணவக்கொலைகளை தடுக்க ஆணையம். ஆஹா. அப்ப சாதி ஆணவக் கொலைகளுக்கு தனித்தனி ஆணையமா? ..ம்ம்ம்.. ஓகே ஓகே . ஆணவ அடிகளை அடக்க தனி ஆணையமா? இந்த ஆணையங்கள் போட்டீங்கன்னா இன்னா அர்த்தம்? பொறுக்கிங்க அதிகமாயிட்டானுங்கன்னுதானே அர்த்தம்?
இது எத்தனையாவது ஆனையம்....
கரூர் சம்பவத்தை மறக்கடிக்க இதுவும் ஒரு முயற்சி .......
சாதி அரசியல் செய்ய நாயுடு பெயர் வைப்பீங்க. அதே சமயத்தில் ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி ஆணையம் என்று கதை விடுவீங்க. ஏமாறுவதற்கு மக்கள் அறிவிலி அல்ல.
ஆணையத்திற்கு மேல் ஆணையம் போதுமடா சாமி. ஆணையம் தான் தீர்வு என்றால் தாங்காது பூமி. சோதனை மேல் சோதனை.
ஜாதி ஆணவ கொலைகளை விட்டு மற்ற வகையான கொலைகள் தொடரலாம். அப்படித்தானே முதல்வரே?
Mere waste of public money in yhe name of Commission. Let the Govt act with Iron Hand.
இவங்கள துரத்தறதற்கு ஒரு ஆணையம் வேண்டும்
அம்பது வருஷம் முன்னாடி செத்தவன் ஜாதியை ஒழிச்சிட்டான் என்று பீலா உட்டாங்களே .
இன்னும் ஒரு வழி.