வாசகர்கள் கருத்துகள் ( 111 )
இதை ஒன்றிய அரசிடம் இருந்து கற்று கொண்டு இருப்பார்கள்
ஒரு நொடி கூட பார்க்க சகிக்கல , அந்த இடத்தில் தான் மக்கள் ஆயுளுக்கும் வாழ்கிறார்கள் ...மக்கள் தான் சிந்திக்க வேண்டும், .... அரசியல்வாதிகளுக்கு ஒரே அபிப்ராயம் தான் , இவர்கள் காசு வாங்கிட்டு தானே ஒட்டு போடுறாங்க இல்ல வாக்கு சாவடி பக்கம் போறது இல்ல
நல்லவன் தவறு செய்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் ஆனால் சுடலை ஒரு விஷம் என்ன ஒன்றும் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை வோட்டு போடும் மூடர்களை தான் திட்டி தீர்க்க வேண்டும்
மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடங்களில் சென்று பார்த்தாலே தெரியும் இவர்களின் நிலை. கடற்கரை சாலையில் மட்டும் பல பலவென இருக்கும் மற்ற இடங்களில் எல்லாம் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் இருக்கும். முதல்வர் மட்டும் சொகுசு வாழ்கை. இது தான் தமிழ்நாடு நிலை.
அன்னார்து பார்க்கையில் சாக்கடை கட்டு. அதன் ஓரத்தில் குடிசை கட்டு. பொன்னான ஆட்சி என்று பெயரை சூட்டு இங்கு பூமி சிரிக்கும் அங்கு சாமி சிரிக்கும். நெஞ்ஞம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜ.
இருண்டு பக்கம் கடிவாளம்.
இன்றைய ஆட்சியின் அவல நிலை இப்படித்தான் உள்ளது. மக்கள் மனநிலை மாறி நல்லாட்சி மலர வேண்டும்.
குஜராத் மாடலின் பாதிப்பு தான்.
அசிங்கங்களை இப்படியே மறைச்சு மறைச்சு தான் அவனுகளுக்கு பழக்கம் ...ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் அலங்காரத்துணி உள்ளெ இருக்குமாம் ஈரும் கழிவு நீர் பேனும் ...
அசிங்கமான வூழலை அழகிய வார்த்தைகள் பேசி மறைக்கப்பட்டது போல ....இதுவும் பழக்க தோஷம்.