வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெயரை வெளியிடக்கூடாது ..... சரி ..... யாரை போலீஸ் விசாரிக்கிறது ?? வெளியிடலாமே ?? மர்ம மனிதர்களா ??
People Dont Believe Stories of Case-News-Vote-Power Hungry Criminal Gangs. GenuineGrave Offences Must be Investigated& TriedFast UnBiasedly & Punished IF Material Evidences& Circumstances Exists Witnesses are mostly Cookedup. However AS Atleast 50% Cases are False & Cookedup by Vested-Biased-Selfish-Conspiring Case/Vote/ News/Power Hungry & PowerMisusing Criminal Gangs. All Such PowerMisusing Criminals incl False Complainants MUST be Punished in Same Trials. Unti then, People Dont Believe Stories of Such Criminal Gangs.
எந்த கொம்பனாலும் ….ஆக , ஆக , ஆக …
புதிய கலெக்டரும் பழைய மொந்தையில் புதிய கள் தான் போலிருக்கிறது.
நீதி துறையில் அரசியல் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துமேயானால் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள்.
சர்க்காரியா விசாரணை முடிவுகளில் இருந்து, செபா, பொன்முடி, தங்கம் தென்னரசு விவகாரம் வரை மொத்தமா ஒரே வாக்கியத்தில் சொல்லிட்டீங்க.. நீங்க திமுகவின் அபிமானியா இருந்தாலும் நேர்மையை எதிர்பார்க்கிறீங்க..... பாராட்டுக்கள் ....
நீதி துறை தான் காரணம்.. எல்லா சீரழிவிற்கும் நம் நாட்டு நீதி துறை தான் காரணம். எந்த குற்றமாக இருந்தாலும் கடுமையான தண்டனை அதுவும் தாமதமில்லாமல் நிறைவேற்றினால் குற்றங்கள் குறையும். வாய்தா கொடுப்பதிலும் தீர்ப்பை தள்ளிவைப்பதிலும் காட்டும் அக்கறை தண்டனை தருவதில்லை