வாசகர்கள் கருத்துகள் ( 12 )
There Must be Equality.
கருப்பு கவுனு மன்றம் ரொம்ப குடைஞ்சா அந்த ஞானம் போடப்பட வாய்ப்பு ......
முதல் தகவல் அறிக்கை பொது தளத்திற்கு வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.... வழக்கின் முக்கிய குற்றவாளியை சுற்றியே விசாரணை இருக்க வேண்டுமே தவிர பதிவிறக்கம் செய்தவர்களை கண்டுபிடித்து சிறப்பு விசாரணை குழு என்ன செய்ய போகிறது ? சென்னை உயர்நீதிமன்றம் கூட பத்திரிக்கையாளர்கள் தொடந்த வழக்கில்தற்போது இதே கருத்தை கூறி உள்ளது ...
இதே போல அமைச்சர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து இந்த சிரிப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துமா ? இவர்களின் கஸ்டடியில் இருக்கும் அந்த காமனுக்கு ஜீப்பில் செல்லும் போது எப்படி செல் போன் கிடைத்து அவன் யாரிடமோ பேசினான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே ...அது எப்படி நடந்தது ?
பெரும்பாலான ஊடகங்கள் ஆர் எஸ் பி குறிப்பிட்ட வகையைச் சார்ந்தவை ... இந்த அவலம் தமிழகத்தில் நாற்பதாண்டுகளாக நிலவுகிறது .... ஆகவே நடவடிக்கையின் நோக்கம் நியாயமானதே .....
மூன்று நபர்களும் திருட்டு திமுக மீடியா ஊப்பிஸ்
பத்திரிகை சுதந்திரம் என்பதற்கு அளவு இல்லையா? யோக்கியர்கள் உண்மையை சொல்லியிருக்கலாம். யார் தடுத்தார்கள்?
மீசைக்கார பத்திரிகையாளர் மொபைல் ஃபோன வாங்கிப்பாருங்க. கண்டிப்பா எல்லா சீனும் அதுல இருக்கும்.
இது அதுக்கு இல்லை.. சம்பந்தப்பட்டவர்களைக்காப்பாற்ற.. குறிப்பாக காவல் துறையை சேர்ந்தவர்களை காப்பாற்ற என்று யாராவது நினைக்க போறாங்க.. இதுக்கு பின்னாடி வேறு ஒரு கதை இருக்கு.. அதை இந்த ஆட்சி முடிந்த பிறகு செய்திகளாக வரும்.
factory setting செய்து விட்டால் எப்படி தகவல்களை எடுக்க முடியும். advanced software கூட எடுக்க உடையாத படி செய்ய வேறு நிறைய வழிகள் இருக்கிறது.. இதை எல்லாம் செல்போன் பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொண்டால் காவல் துறை இனி மொபைல் போனை பறிமுதல் செய்து அதில் உள்ள தகவலகை மீடியாவில் வெளியிட வாய்ப்பு இல்லை..