வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது திருவொற்றியூர் பாலியல் தொல்லை. இது போல் திருவான்மியூர் கடற்கரையில் சில காவலர்கள் பாலியல் தொல்லை தந்துகொண்டு இருக்கிறார்கள். முதலில் மிரட்டி பணம், பின்பு அசிங்கமாக பேசி, தங்கள் அறைக்கு கொண்டு செல்கின்றனர். இதுவும் வெளியில் வாராமல் இருக்கின்றதா / மறைக்கப்படுகின்றதா. தவறுகளை மறைக்கும் காவலர்களினால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஏனென்றால் காவலர்களுக்கு suspension / transfer தானே என்று தைர்யம். Dismiss பண்ணவும் மாட்டார்கள். இவர்களுக்கு IPC யும் இல்லை
சட்டசபை கூத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?
It is their duty to protect Dravidian Model
தினமும் நடக்கும் பாலியல் தொல்லை கேஸ்களை போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்தால் தெருவில் ஸ்டாலின் உதயநிதி போஸ்டர்களை ஒட்ட இடமிருக்காது.
ரயில்வே போலீஸ் மத்திய அரசு படையல்ல. அந்த அந்த மாநில அரசுகள் தங்கள் போலீஸ் படைகளை ரயில்வேக்கு அனுப்புவார்கள். அதனால்தான் அவர்கள் மாநில அரசுக்கு விசுவாசமாக இருக்கின்றனர்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகின்றது, போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். அதற்குள் நீங்களாகவே கற்பனையாக ஒரு காரணத்தை கண்டு பிடித்து முடிவு செய்வது அபத்தமானது.
இதுவும் யார் அந்த சார் சம்பந்த பட்ட விஷயமா இருக்குமோ. ஒரே மர்மமா இருக்குப்பா.
திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற நிலைக்கு சென்று விட்டது , தமிழச்சி , சுந்தரவல்லி, கனிமொழி இவர்களுக்கு இப்போது வாய்க்குள் எதையாவது வைத்து அடைத்திருப்பார்கள் ?
பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நபரை சீக்கிரம் பிடித்து விடுவார்கள் .
அவனுங்க ? இந்த நேரம் கருத்து போட்டாங்க என்று என்னையும் உங்களையும் தேடிக்கொண்டிருப்பார்கள்
யார் அந்த சார்ன்னு எல்லோருக்குமே தெரிந்தும் கூட வாய் மூடி மௌனமாக இருப்பது எவ்வளவு குற்றமோ அதேதான் ரயில்வே போலீசார் செய்ததும். ஒருவேளை முக்கிய புள்ளியிடமிருந்து போன்கால் வந்திருக்குமோ என்னவோ யார் கண்டார்கள்? ஆட்சியா நடக்குது ? உள்ளூர் பிரச்சினையையே கட்டுப்படுத்த இயலாத வயதான முதல்வருக்கு இப்போதெல்லாம் ஓவரா பில்டப்பில் இந்திய அரசியலுக்கு போறாராம். என்னத்த சொல்ல