வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆடு மாடுகளுக்கு இந்தி சொல்லிக் கொடுங்க. அந்த பயிற்சி நிறுவனத்தில் இந்தில தான் பேசுவாங்க. நம்ன ஆடுங்களுக்கு தமிழ் தான் தெரியும்.
அடப்பாவிகளா.... பேச வாயில்லா ஜீவன்களை கொன்று விட்டீர்களே???
வாயில்லேன்னா அது யார் தப்பு? நீ கஷ்டப்பட்டா அது உன் தப்பு.
விவசாயிக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்
மனுசனுக்கே பாதுகாப்பு கிடையாது. சரி சரி.. காணும் பொங்கலுக்கு பிரியாணி செஞ்சு சாப்புடுங்க.
இரும்பு அடிக்கும் இடத்தில ஈ க்கு வேலை கிடையாது. போனால் தீயில் அல்லது சம்மட்டி அடி வாங்க மிக மிக அதிக வாய்ப்பு இருக்கிறது.