வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒதுங்குன கண்டெய்னரில் ஒரு கண்டய்னர் காணாம போயிருக்குமே.
சென்னையில் நட்ட நடுச்செண்ட்டரில் கூவம் ஓடுவது பற்றி கவலையே இல்லை - ஆனால் கேரளாவில் கண்டைனர் விபத்து என்றவுடன் பதறுகிறார் முதல்வர்..
ஒரு வேளை திமுக உறுப்பினர்கள் சொந்தமான பொருட்கள் இந்த கப்பலில் இருந்திருக்கலாம். அதனுடைய பாதிப்பு எவ்வளவு என்று கணக்கிட அரசு செலவில் ஆய்வு செய்யலாம். யாருக்கு தெரியும்.
அது என்னமோ தெரியவில்லை, நம்முடைய முதல்வர் ஏதாவது அறிக்கை விட்டாலோ ஆலோசனை நடத்தினாலோ இதெல்லாம் உண்மையா கோபால் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அப்படியே நைஜீரியாவில் வெள்ளம் ஏற்பட்டது பற்றி தமிழகத்துக்கு எதாவது பாதிப்பா என்று கள ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பலாமே
இதற்காக ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள செய்யலாமே
ஏன் ஆப்பிரிக்காவுக்கு பயணித்து அங்குள்ளது போல ஒரு உள் கட்டமைப்பை ஏற்படுத்தக்கூடாதா? அயலக அணிகள் அதைத்தான் செய்கிறார்கள் என்பது கூட தெரியாதா?