வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஏற்கனவே தகராறில் கணவன் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படியிருக்கையில் மேற்கொண்டு பாதுகாப்பு கொடுத்து உயிரை காப்பாற்ற நிர்வாகம் தவறியது ஏன்..?
மருத்துவமனையை பொறுத்த வரை சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு தர மாட்டாங்க. இது தான் நியதி.
பீகார் அரசு மருத்துவமனையில் கொலை நடந்து இரண்டு நாள் கூட ஆகவில்லை அடுத்து தமிழகத்தில் எல்லாத்துக்கும் கிரக நிலையே காரணம்
அரசு மருத்துவமணிகளில் கேட்பார் இல்லாமல் மத பிரச்சாரம்தான் நடந்து வந்தது. இப்போது கொலை... கொடுமை
கொலை கொலை இது நித்தமும் நடக்கிறது இந்த ஆட்சியில் இதற்கு விடிவே கிடையாதா.
என்னையா பேரு? எந்த ஊர் பேரு? கஸ்மாலம்
இன்னும் என்ன நடக்கணும் மக்களே, போங்க போய் ரெண்டாயிரம் வாங்கிட்டு அதுங்களுக்கே போடுங்க .
அப்பா ஆட்சி அருமை
ஸ்டாலின் தான் வாராறு.....விடியல் தர போறாரு ???
விடியல் ஆட்சி சூப்பர்
தாக்கி மருத்துவமனையில் உள்ள நோயாளியை FIR பதிவு செய்யாமல் உள் நோயாளியாக காவல் துறை என்ன செய்தது?
என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
இதுதான் அவர்களின் வழக்கம் அனுபவம் உள்ளது.