வாசகர்கள் கருத்துகள் ( 58 )
வருஷம் ரெண்டு கோடி வேலைன்னு நினச்சு ஏமாந்தவங்க எத்தனை கோடி?
அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்து அவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும் எதாவது ஒரு காரணத்தை கைண்டு நீங்கள் அனைத்து திறையிலும் நுழைவீர்களா என்ற கேட்டார்களே ்தற்கு என்ன பதில் ஒரு முறைகேட்டை விசாரிக்கச் சென்ற இடத்தில் பல முறைகேடுகள் எப்படி உண்மையை வெளிக் கொணரனுமா மறைக்கனுமா உச்சநீதிமன்றம் வரைமுறை சொல்லி முறைக்கேட்டிற்கு தக்க நடவடிொக்கை எடுிக்க அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை வொளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணிக்கு உத்தரவிட வேண்டும்
இப்படி சங்கி. மங்கி விளையாட்டு விளையாடி நாளை உங்கள் குடும்பத்திலும் வேலை கிடைக்காமல் ஏமாறும் போது அந்த மங்கி ஞாபகம் வரும்.
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 1000 VAO–க்கள் இந்த ஆட்சி காலத்தில் 2400 பேர் பரீட்சை எழுதிக்கொண்டு திமுகவிடம் நெருங்கிய தொடர்புடன் இருந்ததில் பலன் தேர்வில் வெற்றி. அதனால் தான் என்னவோ தனக்கும் ஒருநாள் விடிவு கிடைக்கும் என பல பேர்கள் கட்சியில் இருக்கிறார்கள் அதில் கடும் போட்டி உள்ளது அதில் தாழ்ந்த திமுக உயர்ந்த திமுக என்று. வேலை கிடைத்தது இந்த கட்சி தான் என்று ஊர்முழுவதும் தெரிந்ததினால் கட்சியில் அதிக பேர் பிடிப்புடன் இருக்கிறார்கள். கட்சிக்கும் வலிமை உண்டாக்குகிறது.
கோர்ட்டில் வழக்கு தொடுக்க வேண்டியவன் ரோட்டில் காலை கையை ஆட்டி ஒப்பாரி வைக்கிறான் அப்போதே தெரிகிறது இது உடான்ஸ் என்று
பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்களின் APPOINTMENT ஐ உடனே ரத்து செய்து அவர்களை DISMISS செய்யுங்கள் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக 10 வருடங்கள் சிறையில் அடையுங்கள்
வாங்கியவர்களுக்கு என்ன தண்டனை
முதல்வரின் பெருமை . சகமந்திரிகளின் பொறாமை .
அதிர்ச்சி தேவையில்லை . செந்தில் பாலாஜி மாதிரி பணத்தை கோர்ட் மூலம் திருப்பி கொடுத்துவிட்டால் தீர்ந்தது 888 கோடி பிரச்சனை . ஒளிந்தான் எதிரி எதிர்க்கட்சிகள்
மாஸ்டர் ரோல் வேற பெயரில் இது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேருதான் வேற.
தேர்தல் நெருங்க, இன்னும் நிறைய புகார்கள் வரும்...அமலாக்கத்துறை, சிபிஐ எல்லாம் கூண்டுக் கிளிகள் அய்யா 888 இப்படி மூன்று எட்டு என்று சொல்லி புரளி கிளப்பும் போதே இது டுபாக்கூர் என்று தெரியலையா இப்படி தான் டாஸ்மாக் 100000 கோடி ஊழல் அப்புறம் சுருங்கி 1000 கோடி இப்ப அதுவும் நட்டுக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நாறி கொண்டு இறுக்கு