வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதிக காசு லாபம் பார்க்கலாம் என புகையிலை பொருட்களை விற்க நிறைய கடைக்காரர்கள் தயாராக தான் இருப்பார்கள். புகையிலை பொருட்களை சப்ளை செய்யும் கும்பலை பிடித்தால் மட்டுமே புகையிலையை ஒழிக்க முடியும்.
நல்லா பாருங்க மக்களே, எல்லாம் லிஸ்ட் எடுத்து பாத்தீங்கன்னா, பாதி பேர் BJ-Party சேர்ந்தவானா தான் இருப்பானுங்க. எங்கிருந்துடா வர்றீங்க...
புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு என்ன தண்டனை சொல்லுங்க சார்... பாக்கெட் புகையிலை கிடைக்காத நிலையில் மூக்கு பொடியை வாயில் வைத்துக் கொண்டு போகும் நிலை வந்துவிட்டது...
ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சிகரட் எதுல பண்றாங்கோன்னு தெரீல ஹைன். எல்லாம் கழக சகவாச தோஷம் தான்.
விம்கோ நகரில் இருக்கும் ஐ.டி.சி சிகரட் தொழிற்சாலையை இழுத்து மூடவும்.
எல்லாமே சொல்லுங்க. ஆனா எதையுமே செய்யாதீங்க..
புகையிலையே தேவை இல்லை... கஞ்சா கருமாந்தரம் வந்தாச்சு.. கடைக்கு சீல் வெச்சா ஆன்லைன்ல வாங்கிடுவோம்ல..
அப்படியென்றால், புகையிலை தொழிற்சாலை நடத்தும் லெக்தாதா-வைகோ -வை முதலில் கைது செய்ய வேண்டும்.
சைக்கிள் பாபுவின் கஞ்சா ஒழிப்பு போல் புகையிலை ஒழிப்பு 1.01 என ஆரம்பித்து 1.2024 வரை போகலாம். ஒன்றும் குடி மூழ்கிவிடாது.
எங்க வீட்டு எதிர்ல ஜம்முனு வியாபாரம் ஆகுது
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13