வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தாராளமாக மூடி விடலாம். இருந்து மக்களுக்கு ஒன்றும் உபயோகம் இல்லை!!!
நாலு கோடி வழக்குகள நிலூவையில் உள்ளதாக சொல்கிறார்கள் இது போன்ற வழக்குகளை யார் எடுத்து செல்வது யார் முன்னிலை படுத்துவது மக்களின் சந்தேக கேள்வி...
பல நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை. வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. நீதிமன்றங்களை மூடிவிடலாமா...??
நல்லது தான்.தமிழக சட்ட கல்லூரிகள் ரவுடிகளையும் கட்ட பஞ்சாயத்து செய்பவர்களையும் தான் தற்போது உற்பத்தி செய்கிறது. நகரின் பல இடங்களில் பஸ் ரயில் தல ரூட்டுக்கள் தான் சட்ட கல்லூரிகளில் பெரும்பாலும் சேருது
பொதுப் பிரிவில் 31% இல் வருபவர்கள், குறிப்பாக முன்னேறிய சமூகம் என அழியாத முத்திரை குத்தப்பட்டு, முதன்மை மதிப்பெண் பெற்று படிப்பவர்கள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. கவனித்தீர்களா?
SC or Higher Courts Must Concentrate on More Pressing Problems -Unemployment, Poverty etc
பள்ளி வளாகத்தில் கல்லூரி, கல்லூரி வளாகத்தில் பல்கலைகழகம் நடத்துவது. பந்தைய சாலையில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதற்குள் பட்ட பாடு... சீட்டு வாங்க தட்சணை கொடுக்க வேண்டும், வந்து என்ன பயன் ஆக உங்களுக்கு ஒரு கும்புடு... முதல்வர் சீட்டுக்கு ஒரு கும்புடு ஆளை விடுங்கள்...
கோர்ட்களில் தேங்கியிருக்கிற கேஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் கோர்ட்களையே மூடிரலாம்னு தோணுது யுவர் ஆனர்.
பெரும்பாலோரது கருத்து. எனக்கு தெரிந்த ஒரு பணி சம்பந்தமான வழக்கில் 4 ஊழியர் நிர்வாகத்தால் 1999 இல் பணி நீக்கம். இதை எதிர்த்த வழக்கு 2000இல் பதிவு. உயர் நீதி மன்றத்தில் 2010இல் மறு விசாரணைக்கு உத்திரவு. இதை எதிர்த்த நிர்வாகத்தின் மனு 2024 ஜூனில் பெஞ்சில் தள்ளுபடி. அதாவது மறு விசாரணை. மனுதாரர்கள் இப்பவே 65 வயது. மறுவிசாரணை நடத்தி முடிவு வந்து, கோர்ட்க்கு போய் நீதி வர இன்னமும் 30 வருடங்கள். இது யாருக்குப் பயன்?
காலிப்பணியிடங்களை நிரப்பத்தான் விரும்புகிறோம்.ஆனால் எங்க ரேட்டுக்கு யாரும் வரமாட்டேங்கராங்களே...என்ன செய்ய ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணி கொடுத்தால் உடனடியாக நியமனம் பண்ணி வசூலை முடிச்சுக்குவோம்.
10000% சரியான பரிந்துரை. அதை சீக்கிரம் இந்த வருடமே செய்து விடுங்கள். ஏன்???1 கோர்ட் வளாகத்தில் சென்று பாருங்கள். வழக்குகள் கிடைக்காமல் வக்கீல்கள் பிச்சைக்காரர்கள் போல திரிகின்றார்கள். 2 கபில் சைபால் போன்றவர்கள் ஒரு கோர்ட் appearance ரூ.1.5 கோடி வாங்குகின்றார்கள். யாருக்காக வாதாடுகின்றார்கள் தீவிரவாதிகளுக்காக இந்தியாவிற்கு உபயோகமில்லாத அரசியல்வியாதிகளுக்காக 3 அரசியல்வியாதிகள் பணக்காரர்கள் என்றால் வழக்கு இழு இழு இழு இழு இழுத்துக்கொண்டே போகும் ஒரு தீர்வு கூட சொல்லாமலே உடனுக்குடன் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்படும்???இதற்கு எதற்கு சட்டக்கல்லூரி???அதில் படிப்பு என்று உளற??? பொது சட்டக்கல்லூரி மற்றும் அநீதிமன்றங்களையும் சேர்த்து மூடி விட்டு இன்னும் 10 வருடத்திற்கு ஒரே ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் "தவறு கண்டேன் சுட்டேன் சொத்து இந்திய கருவூலத்திற்கு மாற்றம்"???10 வருடம் கழித்து நீதிமன்றம் சட்டக்கல்லூரி திறப்பதா என்று முடிவெடுக்கலாம்
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பத்து மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் இல் நியமிக்கப்படவில்லை என்ற செய்தி வந்தது. ஆக கல்வியில் மிகவும் முன்னேறிய மாநிலம் என்பது உறுதியாகிறது.