வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திருமா வின் அரசியல் வாழ்வில் ஒரு பெரிய கரும்புள்ளி தான் இந்த ஆதவ் விவகாரம். இத்தனை வருடங்கள் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ், மரியாதை எல்லாவற்றையும் இந்த விவகாரம் காலி பண்ணிவிட்டது
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை ன்னு ஆ அர்ஜுனா எப்பவோ விலகி ஓடியே போயிட்டார். இவங்க ஏன் யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தறாங்க??? செத்த பாம்பை அடிச்சுகிட்டிருப்பது ஏன்?
அதேபோல கனியிடம் பழகுவதற்கு ராசாவின் அனுமதியும் தேவை இல்லை.
நீர் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை .அதற்கு நீங்கள் கட்டிய 16 கோடி பாலம் ஒன்றே சாட்சி. தமிழ் ஹிந்தி என்று சொல்லி மக்களை ரொம்ப நாள் கூமுட்டைகளாக வைத்திருக்க முடியாது.
இவனுக்கு பணம் பறிக்கும் ஆதவ் மரம் போயிருச்சே என்ற கவலை தான் வேற ஒன்றுமில்லை
அறிவாளிக்கு அறிவாலயத்தில் என்ன வேலை . கொத்தடிமைகள் தானே அங்கு செல்ல வேண்டும்
பிளாஸ்டிக் chair போட அனுமதி வேண்டும்
திருமாவிடம் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்?
புதிதாக நீங்க கட்டிய பாலம் அடித்து கொண்டு போனது ஏன் என்ற கேள்விக்கு கூட இவ்ளோ பொறுப்பா பதில் சொல்லலியே நீங்க ?
திருமாவளவன் பேசாம தன்னோட கட்சியை கலைச்சிட்டு திமுகவோடு இணைஞ்சிடலாம்.