வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதுவும் மேலிடம் கொடுத்த புது அஸ்ன்மென்ட் ஐயா ஜீ
சேவைப்பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்னு தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. இதோ 5 ஆண்டு கால ஆட்சி முடிய போகிறது. ஆனால் இன்றுவரை அதை நிறைவேற்ற வில்லை, மற்ற மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றி இருந்தால் 30 நாட்களுக்குள் அரசு அதிகாரிகள் பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. தினமலரில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் செய்தி வராத நாளே இல்லை. இதோ இப்ப தேர்தலை முன்னிட்டு இந்த மாதிரி வித விதமாக பெயர்களை வைத்து மாணவர்களின் படிப்பினை கெடுத்து, அரசு இயந்திரத்தை போட்டு அலைகழிக்கும் அவலமும் நடக்காது.
படிப்பறிவில்லா , திருட்டு குணம் கொண்ட திராவிட கும்பல்களுக்கு கல்வி அல்லது பள்ளிகளைப்பற்றி என்ன கவலை..
உம்மை போன்ற அடிமை கூட்டம் கிடைத்த குடும்பம் அதிஷ்டம் நிறைந்தவர்கள்
பள்ளிகள் மீது கழக கரு மேக கூட்டங்கள்.
அநியாயத்தை கண்டிப்பவர்களை கிண்டல் பண்ணுவது தவறு.
கரூர் மக்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம், இறந்தவர்களுக்கொரு அஞ்சலி அமைதி ஊர்வலம் என ஏதேனும் நடத்தியிருந்தால், பாராட்டலாம். இப்பொழுதுள்ள அரசியல் சூழலில் மத்திய தலைமை அனுமதியில்லாமல் திமுக உட்பட எவரையும் குறை சொல்ல முடியாது மாநிலத் தலைமைப் பொறுப்புமில்லை. துரதிர்ஷடவசமாக திரு அண்ணாமலை ஒரு எரி நட்சத்திரம் ஆகிவிட்டார். மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விஷயங்களில் கருத்து சொல்கிறார்
நடப்பது நடந்துட்டு தான் இருக்கும் உம்மால கூப்பாடு போடத்தான் முடியும்
ஏற்கெனவே பள்ளிகள் மழைக்காலத்தில் மாணவர்கள் மீது எப்பொழுது இடிந்து விழுமோ என்று உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை ஒரு புறம். இப்போதுதான் காலாண்டு விடுமுறை முடிந்து பாடங்கள் தொடங்கலாம் என்றால், திடீர் விடுப்பு, முகாம், கூட்டம் என்று பள்ளிக் கல்வியை ஒரு வழி செய்துவிட்டால், பெற்றவர்கள் கடனோ உடனோ பெற்று இவர்களின் பள்ளிகளில் சேர்ப்பார்கள் கட்சி விளம்பரமும் ஆச்சு, பள்ளிகளுக்கு சேர்க்கையும் ஆச்சு என்ன ஒரு தந்திரம், திராவிட மாடல் ஆச்சே, சும்மாவா?
மலை ஆவேஷத்தில் கொந்தளித்து சிதறினால் வளமான நிலம் உருவாகுமல்லவா. ஏற்கெனெவே நொறுக்கப்பட்ட மலையை திரும்பவும் ஒன்றாக்குகிறார்களோ. அடிக்கடி விளம்பரங்களில் வருகிறார்.