வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கொள்ளையடித்தவன் குடும்பத்தின் தலையில் விழாமல் அதில் வேலை செய்தவன் தலையில் விழுந்ததால் அந்த கற்களுக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் .
சரி, அந்த 91 கோடி ரூபாயை பலியான அறுவர் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பீர்களா அல்லது நீங்கள் பங்கு போட்டுக் கொள்வீர்களா?
இந்த குவாரியை அவ்வப்போது ஆய்வுசெய்யாமல் முறைகேடுகள் நடக்கும்வரை எதுவுமே நடக்காததுபோல் இருந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்மீது என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அல்லது வழக்கம்போல் அவர்களுக்கு இடமாறுதல் மட்டுமா?
300 கோடி லாபம் பார்த்து அதில் 91 கோடி அபராதம். இதில் 100 கோடி திமுக குடும்பத்திற்கு போய் விடும்.
6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு. சபாஷ், அருமையான தீர்ப்பு. ஆறு பேர் பலியானதுக்கு தீர்ப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் சரக்கு குடித்து பலர் இறக்கிறார்கள். பல பெண்களின் தாலிகள் அறுபடுகின்றன. இதேபோன்று நமது நீதிமன்றம், தமிழக அரசை கண்டித்து தண்டனை அறிவிக்குமா? தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளும் மூடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமா?
அவன் இந்த குவாரியை ஆரம்பித்து இதுவரை கொள்ளையடித்து சம்பாதித்த பணத்திற்கு மேல் இந்த அபராதத்தை கட்ட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திராவிட மாடல் அரசு அந்த அபராதத்தை வசூலிக்காது ஏனென்றால் இந்த மேகவர்ணம் என்பவர் திமுகவை சேர்ந்தவர் அந்த பகுதியில் திமுகவிற்கு தேர்தலில் ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார் குறிப்பாக திமுக அமைச்சர்கள் யாதவ குல திலகங்களான கண்ணப்பன் மற்றும் அவரின் இளவல் பெரியகருப்பன் போன்றோருக்கு எனவே அவர்கள் இந்த மேகா என்ற குவாரியின் ஓனர் மேகவர்ணத்தை கைவிட மாட்டார்கள்.
நரைச்சாலும் வாங்க முடியாது
1.5 ஹெக்டேர் க்கு அனுமதி வாங்கி அதை விட அதிக இடங்களில் அளவில் கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எதுவுமே தெரியாமல் ஒரு கனிம வளத்துறை. இதெல்லாம் நம்புற மாதிரி இருக்கா. நம்பினால் தான் அதிகாரிகள் க்கு சோறு மற்றும் உயிர். இல்ல என்றால்.. உலகிலேயே கனிம வளங்களை கொள்ளை அடித்து உயிர் வாழும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே. கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள தடை. ஆந்திராவில் குவாரி அளவு drone மூலம் அளவீடு செய்ய படுகிறது. கணக்கில் வராமல் எடுப்பது கடினம். இங்கு தலை கீழாக உள்ளது. கேட்டால் கல் தோண்டி மண் தோண்டி வாழும் மூத்த குடி தமிழ் குடி ன்னு உருட்டு வேற
கல் தோண்டி மண் தோண்டி வாழும் மூத்த குடி தமிழ் குடி ன்னு கூடவே டாஸ்மாக் குடி உருட்டு வேற
காலாவதியான லைசென்ஸ் அதாவது சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை அந்த கிராம நிர்வாக அதிகாரி, காவல்துறை, வருவாய்த்துறை, கிராம பஞ்சாயத்து தலைவர் உதவியாளர், தலையாரி இன்னபிற சிலரின் ஒத்துழைப்போடு அமோகமாக நடந்துள்ளது. இந்த விபத்து நடக்கவில்லையெனில் இன்னும் சீரும் சிறப்புமாக தொழில் நடந்திருக்கும்.
தமிழ் நாடு முழுக்க குவாரி, ஜல்லி, ஆற்று மணல் செம்மண் கொள்ளை ...எந்த அரசு விதிமுறை சட்டம் எதுவும் பின்பற்றுவது கிடையாது. மொத்தமும் லஞ்ச ஊழல்....இந்த குவாரியில் ஆறு பேர் பலி ...இது போல் பலர் பலியான சம்பவங்கள்.. இந்த லட்சணத்தில் விடியல் ஆட்சியில் விவசாயத்தில் முன்னேற்றமாம்.. நாடு விரைவில் பாலைவனமாக மாறும் ....படு கேவலமான ஆட்சி நடக்குது ..