வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மற்ற விபரங்களை வெளியே முடிந்து விடுவதால் அலுவலர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலே இருக்கிறவங்க யோக்கியம்னு நெனப்பு. ஊழலே மேலிருந்து தான் கீழே இறங்குது.
முஷு பூசணிக்காயை சோத்துல மறைக்க பாக்கறீங்க. பத்திர பதிவு அலுவலகங்களில் உள்ளே தான் நம்பர் டூ பேசப்படுகிறதா. அதெல்லாம் அந்த காலத்துலே இருக்கலாம் இப்பெல்லாம் இடை தரகர்கள், பதிவு ஏஜெண்ட்கள்தான் இதெல்லாம் டீல் பண்றாங்க ஒவ்வொரு பத்திரமும் எந்த ஏஜென்ட் பதிவு செய்தது என்று தெரிந்துகொண்டு அன்று சாய்ந்தறமே ஆபீசுக்கு வெளியிலே டீலிங் முடிஞ்சிடும். சும்மா இதெல்லாம் பாவலா நாங்களும் நேர்மையாதான் இருக்குன்னு. இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு
பெரிய திருடர்கள் சிறிய திருடர்களை கண்காணிக்கிறார்களாம் ....மக்களாகிய நாம் எல்லாம் கோமாளிகள்
லஞ்சம் அனைத்து தனி தனி டாக்குமெண்ட் ரைட்டர் மூலம் நடக்கிறது . ஒவ்வொரு ரைட்டர் க்கும் தனி தனி கலரில் டாக்குமெண்ட் கட்டுவதற்குநூல் பயன் படுத்த படுகிறது . அந்த கலர் எண்ணிக்கைக்கு ஏற்ப தினமும் ரைட்டர் மூலமாக வசூலிக்க படுகிறது . இந்த நடைமுறை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடை முறையில் இருக்கிறது .பிறகு எப்படி லஞ்சத்தை தடுக்க முடியும் . பணம் வந்தால் தான் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கொள்ளை அடிக்க முடியும் .எல்லாம் கண் துடைப்பூ .
60 ஆண்டுகளாக நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். வசூலிக்க சொல்வதே நீங்கதான் இதில் கேமரா வைத்து நடிக்கிறார்கள் உத்தமர்கள். ஆட்சி அதிகாரத்துடன் கொலை செய்து ரவுடித்தனம் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிடமும் பணக்காரர்களிடமும் பெட்டி பாம்பாக அடங்கும் காக்கிகள் ஏழை அப்பாவிகளிடம் வீரத்தை காட்டி கொலை செய்கிறது.
கேட்டு... கேட்டு....
எந்த பயனும் இல்லை. வசூல் பத்திர விற்பனையாளர் மூலமாக நடைபெறும்போது அலுவலகத்தை கண்காணித்து என்ன பயன்.
ஊழல்களை ஒரு வினாடி போதும். ஆனால் அந்த வினாடி உருவாகாமல் பாதுகாப்பது நமது ஆட்சியாளர்கள் தான். கலெக்டர் ஆஃபீஸ் வழியாகவே கனிமவள கடத்தல் லாரிகள் போகும் போது தனி மனிதர்கள் என்ன செய்வது? போலி பேராசிரியர்கள் பணியாற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பங்கு சரியாக போறது இல்லை போல