வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த மூன்று ஜபிஎஸ் அதிகாரிகளும் தமிழக அரசின் தமிழக காவல்துறை கீழ் பணிபுரிபவர்கள். இந்த விசாரணை எந்த அளவிற்கு நியாயமாக இருக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது ஒன்றா விசாரணை அமைப்புகள் நீதியின் கேடுகெட்ட செயல்.. கண்துடைப்பு. நீதி திமுகவின் கைக்கூலியாக தப்பிக்க வழி செய்து கொடுக்கிறது
சுடாலின் அரசின் கீழே உள்ள எந்த போலீஸ் அதிகாரியும் நேர்மையானவர்கள் இல்லை .இது வெறும் கண்துடைப்பு சிபிஐ விசாரணை வேண்டும்
குற்றவாளி... குணசேகரன் சுட்டு கொல்லப்படவும் (இவர்கள் பாசையில் தப்பித்து ஓட பார்த்தான்) வாய்ப்புள்ளது .....சென்னை உயர்நீதிமன்றம் தான் ....யார் அந்த சார் என்று கண்டுபிடிக்கும் வரை...அவனை காப்பாற்ற வேண்டும்.
அவமானம் தாங்காமல் ....
தமிழக நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் பெரும் பகுதி, அதிக அளவில் ஆளும் கட்சி ஆதரவு உணர்வு தென்படுகிறது. மாநில ஆளும் கட்சி நிர்வாகம் கீழ் இல்லாத திமுக கூட்டணியில் இல்லாத வெளி மாநில, மத்திய அரசு அதிகாரிகள் குழு விசாரணையில் உடன் இருக்க வேண்டும். மத்திய பாதுகாப்பு கீழ் பாதிக்க பட்ட பெண் இருக்க வேண்டும்.
திமுக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல்த்துறை இந்த வழக்கை விசாரித்தால் வழக்கு பாலூத்தி மூடப்படும். மாநகர காவல் ஆணையர் அரசிடம் அனுமதி வாங்காமலேயே வழக்கின் போக்கை மாற்றக்கூடிய பல தகவல்களை பொதுவெளியில் விட்டுவிட்டார். ஆகவே அவரையும் குற்றவாளியாக சேர்த்து அவரது எண்ணுக்கு வந்த அழைப்புக்கள், என்ன பேசினார்கள் போன்ற விபரங்களையும் சிபிஐ ஆராய வேண்டும். அதுவரை சம்பந்தப்பட்ட பெண் அவமானப்பட்டது தான் மிச்சம்.
சி பி ஐ கிட்ட கேஸைக் கொடுங்கள். ஒட்டு மொத்தமா ஊத்தி மூட இதுவே சிறந்த வழி. As of the end of 2023, the Central Bureau of Investigation CBI had 10,959 criminal cases pending in various courts. In this, 951 cases are more than 10 years old. Internet info.
சார், அந்த சார் யாருன்னு சொன்னா, எனக்கு பாதுகாப்பில்லை.
குற்றவாளியைப் புடிக்க துப்பில்லேன்னாலும் பாதிக்கப்பட்டவரிடம் ஆளாளுக்கு விசாரணை நடத்தி நாறடிச்சுருவாங்க.
S . I . Team க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த vip சார்வாளின் விவரங்கள் எடிட் செய்யப்படக்கூட வாய்ப்புண்டு இந்த ஞானசேகரன் வாயைக் காசால் அடைப்பார்களோ, அன்றி ஒரேயடியாக ‘அடைப்பார்களோ’? எதுவுமே சாத்தியம்தான்