வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திருப்பூர் சென்னை, சிவகாசி நகரங்களில் லட்சக்கணக்கானவர்கள் இருக்காங்க.
நம் நாட்டில் தங்கி உள்ள அணைத்து சட்டவிரோத வெளிநாட்டினரும், மற்றும் நம் நாட்டு உப்பையே தின்று நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும் அடித்து, உதைத்து துரத்தவேண்டும்.
dumilagam, பெங்கால் மாநில அந்தஸ்த்தை நீக்கி விட்டு மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு அதாவது UT ஆக அறிவித்து இங்கே உள்ள 2-3 கோடி வந்தேறிகளை கை கால் விலங்கிட்டு அவனது நாட்டில் தள்ளி விடுங்கள்
உள்ளபடி தேடினால் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் இவர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். இவர்களையும் மக்கள் வடக்கன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பயங்கரவாதிகள் இந்த அரசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பரத்தை வழங்கியுள்ளார்கள். நாடுமுழுவதும் அதிலும் தமிழ்நாட்டில் சல்லடைபோட்டுத் தேடுங்கள். சட்டவிரோத குடியேறிகளை முழுவதுமாக நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு கடுமையா தண்டனை வழங்குங்கள்.
சட்ட விரோத குடியேற்றம் என்னவோ நேற்று மாலை தான் நடந்ததாக என்ன ஒரு நாடகம் அரசின் ஏவல் துறையே அதாவது காவல் குறையே ???ஒவ்வொருத்தனும் வந்து 15 வருடத்திற்குமேலாக இருக்கும், அதுவும் கட்டயாமாக ஆதார் கார்டு இருக்கும். சட்ட விரோத பாகிஸ்தான் பங்களா தேஷ் மற்றும் ரோஹிங்கியா வந்தேறிகள் வந்து குறைந்தது 15 வருடங்கள் இருக்கும் அவர்களின் குழந்தைகள் இந்தியாவில் தான் பிறந்திருக்கும்.
காலணியால் அடித்து நாடு கடத்தவும்.
அப்போ அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கடனாவில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை எப்படி அடித்து அனுப்புவது,
இவனுக உள்ளே வந்து நம் நாட்டில் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறாங்க. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமாகி விடும்
காங்கிரஸ் ஆட்சியில் அடைக்கலம் கொடுத்து உள்ளே வந்தவர்களுக்கு, மேற்கு வங்காள மாநிலம், தமிழகம் போன்ற மாநிலங்கள் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் எல்லாம் கொடுத்து பாதுகாப்பாக இங்கே வைத்திருப்பதாக ஊருக்குள் பலர் பேசிக் கொள்கிறார்கள்.
Government should launch an operation to identify and arrest illegal immigrants across the breadth and width of the nation.