வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சிபிஐ கேஸ் எடுத்து நடத்தும்போது இந்த முடிவு சரிதானா. பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்தநாள் பேப்பரில் ஒரு சின்ன செய்தி வருது. மக்கள் எல்லோரும் கண்டிப்பாக முட்டாள்தான் என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்.
கிழிஞ்சது போ, பென்ஷன் உடன் ஒய்வா? மாலை போட்டு வழி அனுப்பாதது தான் குறைச்சல். கள்ள சாராய கொலைகளுக்கு உடந்தை? ஜெயிலில் போடாமல், ஓய்வு, பென்ஷன். நல்ல தண்டனை. வேடிக்கை ஆக இல்லை?
சைடு வருமானம் போச்சே மத்ததெல்லாம் சும்மா
6 பேர் கட்டாய ஓய்வு மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை. திராவிஷ ரவுடிகளின் கொத்தடிமைகளே காவல் துறை. காவல் துறை சுதந்திரமாக நேர்மையாக செயல் பட்டால் இந்நேரம் ஆட்சியில் இருக்கும் பெரும்பான்மையோர் சிறைச்சாலையில் களி தின்று கொண்டு இருப்பர்.
சாராய business partner ஆக மாறாம இருந்தா சரி.
அதாவது 6 பேரு??? மட்டும்??? மீதி பேரு?? ஏறு அந்த சாரு??
அந்த சாரு,
போலீசுக்கு சரி போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கு கட்சியில் பதவி கொடுத்து தொடர்பில் இருந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்துக்கு என்ன தண்டனை என்று கேள் தமிழா....
பல உயிர்களைபறித்த சட்டத்திற்கு புறம்பான இவ்வளவுபெரிய கிரிமினல் குற்றம்செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்பது சரியான & போதுமான தண்டனையா? நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகளுக்கு ஆயுள் தண்டனையை கொடுக்கவேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறை வாதாடுகின்றது. பிறகு இவர்களுக்கு ஏன் குறைவான தண்டனை? நீதி என்பது ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது.
இது போன்ற குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ள திராவிட விஷ தலைவர்கள் தண்டிக்கப்படுவதுடன் தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இதுவரை ‘சாராய வரும்படியே’ அடுத்த சர்வீஸ் காலம் முழுவதற்கும் உள்ள அளவு சேர்த்திருப்பார்கள். நல்ல ஓய்வுஊதியம், ஒய்வு பலன்கள் இன்னும் என்ன வேண்டும்?