வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எதார்த்தமான படங்களை தேடி மக்கள் பார்ப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்று திறமையாக எதார்த்தமாக இருக்கும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். தலைமை பண்பை காண்பித்து ஓட்டுகேக்காமல் தலையில் தோப்பாக வைத்து ஓட்டு கேட்பவர்களை தவிர்க்கலாம்.
பில்ட் அப் வேணாம். இதே ஆண்டில் படுதோல்வியடைந்த மற்றும் ரிலீஸ் ஆக முடியாத சின்னப் படங்கள் ஏராளமாவது இருக்கும்.
வேடிக்கையா இருக்குங்க ...... பெரிய டைரக்டர்கள் நெனச்சா நிச்சயம் நல்ல கதையம்சம் உள்ள படம் கொடுக்க முடியும் ....... ஆனா சதையம்சம் இருந்தாத்தானே யாவாரம் நல்லபடியா போவும் ????
இப்போதுள்ள மக்கள் சிலருக்கு தெரிந்திருக்கும். சிவாஜி, ரஜினி, கமல், பாக்கியராஜ் போன்ற பெரிய ஹீரோக்கள் நடித்து கொண்டிருந்த காலம் அது. 80 களிள் வெளியான ஒரு படம், ஒரு தலை ராகம். சில லட்சங்களில் எடுக்க பட்ட படம். அனைவரும் புது முகங்கள். படத்தை பார்த்துவிட்டு யாரும் வாங்க தயாராக இல்லை. ஏனென்றால் மக்கள் ரசனை மீது அவ்வளவு நம்பிக்கை. தயாரிப்பாளர் துணிந்து படத்தை ரிலீஸ் செய்தார். படம் படு ஹிட். பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லா காலங்களிலும், மக்கள் மனதை புரிந்து கொள்வது கஷ்டம்.
மக்கள் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் மாற்றத்தை விரும்புகின்றார்கள். திராவிட போதையில் இருந்து மக்கள் விழித்துக்கொண்டார்கள். வாழ்க பாரதம், வளர்க்க தமிழகம்.
most of our tamil films are just junk..... they try advice / propaganda movies just to launder the black money. get rid of these junk and watch telugu and mallu movies
இனி பெரிய நடிகர்களை வேண்டாம் என்று ஒதுக்கி சிறிய இயக்குனர்கள் வரவேண்டும் . கதை , மிகையில்லாத சண்டை , சப்தம் போதும் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி வருகிறார்கள் . பெரிய இயக்குனரோ , நடிகரோ, நடிகையோ வேண்டாம் . அவர்களை புறம்தள்ள மக்கள் தயாராகிவிட்டார்கள்
பெரிய ஹீரோக்கள் நடித்து, பல நூறுகோடிகளி இறைத்து எடுத்து வெளிவரும் குப்பை படங்களை மக்கள் பார்க்காமல் புறக்கணித்தால் தானாக எல்லாம் ஒழுங்குக்கு வரும். நல்ல கதை அம்சங்களை கொண்டு சிறிய பட்ஜெட்டில் எவ்வளவு நல்ல மலையாள படங்கள் வருகிறது.. கதையே இல்லாமல் வெறும் சண்டை, கவர்ச்சி / ஆபாசம் என்று தமிழ் படங்கள்தான் தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.... பீம்சிங், திருலோகச்சந்தர், எ.பி.நாகராஜன் மகேந்திரன், பாலு மஹிந்திரா, ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, ஆர்.சுந்தராஜன், பாகியராஜ், வசந்த், ஆர்.வீ.உதயகுமார் போன்றவர்களின் படங்களில் நல்ல கதை அம்சம் , திரைக்கதை, வசனம் என்று இருந்தது.. இன்று கதை அம்சம் பொய், சதை அம்சமாகவும், வெட்டு குத்து கொலை என்று ஒரே ரத்தக்களரியாக இருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா ஒரு குப்பைமேடு.
I am wondering.. how you list out Kottukali Movie.. That is Utter Movie.. can anyone say, Director what try to say through that movie.. No story simply wasting public time.
அந்தகன் படம் விட்டு போய் விட்டது