வாசகர்கள் கருத்துகள் ( 47 )
எள்ளுதான் காயுதுன்னா இத்தனை எலி புழுக்கைகள் ஏன் "காயுது" ன்னு தான் புரியல?
சமூக வலை தளம் முன்பு முரசொலி, நாம காமராஜர் அய்யா,இந்திரா அம்மையார், ராஜிவ் ஜி, கலாம் அய்யா இவர்களை பற்றி எழுதியது அதுவும் அந்த கட்டுமரம் எழுதியது கருத்து சுதந்திரம், அப்பால நாம ஹிந்துக்கள் குறிப்பா பிராமன்ஸ் பத்தி பேசியது எழுதியது கருத்து சுதந்திரம்
வதந்தி பரப்ப தான் குடுமா தொலைகாட்சி,அடிமை ஊடகங்கள்,வீரமணி இருக்கும் பொழுது எதற்கு சமூக ஊடங்கள்
மன்னனை கரிச்சி கொட்டுறாங்க இங்கே .... ஆனா மறுபக்கம் நாற்பதுக்கு நாற்பது ...... எஞ்சுன தமிழன் சரக்குக்கும் காசுக்கும் பிரியாணிக்கும் மோசம் போவதால் சாரி சோரம் போவதால் இந்த எபெக்ட்டு .....
ஐடி விங்களை வைத்து ஒன்றை உருவாக்கிய தீம்க்கா இன்று அதைப்பார்த்தே பயப்படுவது விந்தையிலும் விந்தை.
தலீவா ..... நாம பரப்புற வதந்திகள், பொய்ச்செய்திகள் எதுவும் எடுபட மாட்டேங்குது ..... எதையாவது மடைமாற்றினாலும் சங்கிகள் பாயிண்ட் பாயிண்ட்டா அடிச்சு விளாசுறாங்க ..... ஒரு கண்டன அறிக்கை போடுங்க தலைவா ன்னு ஏதோ ஒரு அல்லக்கை புலம்பித்தள்ளியிருக்கு ....... அண்ணாமலை பத்தி செய்தி வந்தா தவறாம கூவுற கூலிப்படை அணி உறுப்பினராகக்கூட இருக்கலாம் .....
கையூட்டு பெற்றுக்கொண்டு போலீசில் போதைப்பொருள் ஒழிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் கருப்பு ஆடுகளை சாமாளிக்க என்ன நடவடிக்கை அரசு எடுத்துள்ளது..?
தமிழை உலக மொழியாக ஆக்க வக்கில்லை.... தமிழண்ணையை கற்பழிக்க வந்த ஆங்கிலத்தை உலக மொழி, அது வேண்டும் என்று வெட்கம் கெட்டு பேசுவது... இப்படிப்பட்டவங்க யாராயிருக்கும் தெரியுதா?
ஓ அப்படின்னா நீங்க டாஸ்மாக்கில் வழங்குறது சத்து மருந்தோ... போதை பொருள் இல்லையோ...
உங்களோட ஜாபர் சாதிக்குக்கு ஒரு பதில் சொல்லுங்க.. கோடி கோடியா உங்களுக்கும் கட்சிக்கும் தானே கொடுத்தார்