வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திரு கல்யாணி சிங்காரவேலு அவர்கள் 95,000, ஓய்வூதியர்களின் மன வேதனையை கூறியுள்ளார்.முற்றிலும் உண்மை.
இப்போதுதாவதுமுதல்வர் கண்விழித்துதொழிலாளர்களின் பிரச்சினைகளைஉணர்ந்து பிரச்சினைமுற்றி,போய்உள்ள நிலையில் கும்பகர்ணன் தூக்கத்தை கலைத்து ,ரோம் நகரம் முழுவதும் பற்றி எரியும் போது அந்நாட்டு மன்னன்பிடில்வாசித்து கொண்டு இருந்ததாக கேள்வி பட்டேன்,அது போன்று இல்லாமல் விரைவில் குறைந்த பட்சம் 8ஆண்டுகளாக நிறுத்தி வைக்க ப்பட்டுள்ள பஞ்சப்படி உடனடியாக வழங்க முதலில் உத்தரவு இட்டால் அவரது ஆட்சிக்கும்,அவருக்கும் நல்ல பெயர், இதை ஒரு உண்மையான தி.மு.க.வெறிபிடித்த தீவிரமான கட்சி க்காரனாக கூறுகிறேன்.இல்லை என்றால் அதிகாரிகளின் பேச்சை கேட்டு கொண்டு நடந்தால்,அவரது ஆட்சியின் அழிவிற்க்கு அவரே கால்கோல் விழா நடத்தி கொள்ளுகிறார் என்று அர்த்தம் இதுஎன்போன்ற லட்ச கணக்கான தொண்டனின் விருப்பத்தை கூறி உள்ளேன்.
Why recurring loss how to stop it must be the concern of both govt and staff Fill vacancies how to pay them annual wage bill of 50000 lakhs where is the money.