வாசகர்கள் கருத்துகள் ( 22 )
எல்லோரும் எல்லாமும் எல்லோருக்கும் ஆகா கேட்கவே ஆனந்தமாக இருக்குறது. முதலில் திமுகவில் தொடங்குவோம் இன்றிலிருந்து கருணாநிதியின் பயோலாஜிக்கல் வாரிசுகள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கனிமொழி செந்தாமரை அண்ட் கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாமும் என்கிற சித்தாந்தத்தை நடைமுறை படுத்தி அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறோம். இனி திமுக தலைவராக மற்றும் முதலமைச்சராக கதிர் ஆனந்த் அவர்களும் துணை முதல்வராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக ஆ இராசா, முரசொலி அறக்கட்டளை தலைவராக கீதா ஜீவன் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
பெட்டி மூலம் விரிசலை தடுக்கலாம் - ஆனால் போன மானம் கம்மிகளுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு இல்லை. இராஜதந்திர பேச்சு என்று நினைத்துக்கொண்டு கம்மிகளை வைத்துச்செய்த விடியலாருக்கு பாராட்டுகள். கம்மிகள் ஒழித்துக்கட்டப்பட்டால் அது மொத்த இந்தியாவுக்கும் நல்லது.
இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதியில் மொத்தம் 4 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது இந்த கட்சி. அதில் 2 தமிழ்நாட்டில். திமுகவை விட்டால் இந்த கட்சிக்கு வேறு வழி இல்லை..தொகுதிக்கு 25 கோடி கொடுத்து தேர்தல் வேலையும் பார்த்து வெற்றியும் பெற வைக்கும் எஜமானர் திமுக..எந்த கொள்கைக்கு கட்சி ஆரம்பிக்கப் பட்டதோ அதை திமுகவிடம் அடகு வைத்த கட்சி மார்க்சிஸ்ட்.. கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்காக இந்த கட்சி தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் என்னவென்று மாநாட்டில் பேச முடிந்ததா.. ஒன்றும் செய்யவில்லை. இதில் ஓவர் பில்டப் வேறு.. வெகு விரைவில் இந்தியாவில் இருந்து முழுவதுமாக இந்த கட்சி துடைத்து எரியப்படும்..
காலத்தின் கோலங்கள் அலங்கோலங்களாகப்போவது நமக்கு தெரியக் கூடுமானால் நாம் எல்லோரும் மற்றோருவரை பின்னுக்கு தள்ள முயன்றாலும் முடியாது போய் விவேகம் நிறைந்தவர்களாக ஆகி இருப்போம். கல்வி அறிவில்லாது போனாலும் இச்சிறு மண்டை கருத்து கருவூலமா என நினைத்து சிலரை கண்டு வியந்து பாராட்டும்போது, மெத்தபடித்துவரெல்லாம் அறிவற்றவர் போல் ஆனதெதனால் என நாம் நம் தலையினை சொரிவதல்லாது வேறென்ன செய்யக்கூடும்? கர்மா வீரர் காமராஜர் அய்யா போன்ற ஒருவர் பிறக்க தவமாய் தவமிருப்பினும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ? தெரிந்தோ தெரியாமலோ கட்டுண்டோம், காலம் கனிந்தால் மீண்டும் சுவாசிப்போம் சுதந்திரக்காற்றை
கம்யூனிஸ்டும் திமுகவும். ஒழிந்தால் இந்தியா வல்லரசாகும்
மாநில சுயாட்சி வேண்டும் என்பதே இதற்கு தான். ஆளுநர் என்ற கடிவாளம் இருக்க கூடாது. மத்திய அரசு ஆட்சியை கலைத்து விடும் என்ற பயத்திலே தூங்குவதும் தான் காரணம்.
இன்றைக்கு விடியல் சீரியல் எபிசொட் கதை இதுதானா? போர் அடிக்குது நைனா.
மாநில சுயாட்சி என்பது திமுக.,வின் கொள்கை. இதனை அண்ணாதுரை, கருணாநிதி வலியுறுத்தி உள்ளனர் அடுத்தவன் பொண்டாட்டின்னு கூட பார்க்காமல் எப்படியும் பேசுவது எப்படியும் நடப்பது என்பது கூட சிலரின் கொள்கை.. அந்த கொள்கைப்படி யெல்லாம் நடந்தால் தமிழ் கலாச்சாரத்துக்கு களங்கம் ஏற்ப்பட்டு விடாதா? தற்காலத்திற்கு ஏற்ப சுயமாக சிந்தித்து மக்களுக்கு நல்லது செய்ய பாருங்க. சுயஒழுக்கம் இல்லாமல் ஆட்சி செய்தால் எந்த சுயாட்சியும் நமக்கு நன்மை விளைத்து விடாது..மாநில சுயாட்சி கிடைத்து மத்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரத்தை பறிக்க முயல்கிறீர் என்பதை முதலில் சொல்லுங்கள். எத்தநாளை வூரை ஏமாத்தி கொள்ளை அடிப்பது. அந்த பணம் அடிக்கும் எந்திரத்தை கொடுங்கப்பா... என்று எதிர்பார்க்கிறாரோ
தமிழக திமுகவினரின் கூட்டணி, மற்றும் இண்டி கூட்டணி துண்டு துண்டாக சிதறி சில்லு சில்லா நொறுக்குவோம் கூட்டணி கொழுப்பை சூடு போட்டு கரைத்து காட்டுவோம். பி ஜே பி, அதிமுக கூட்டணி ஏற்படக்கூடும் என்பதை அறிந்ததும் அதை கெடுக்க உங்க அல்லக்கை ஊடகங்கள் கதறுவதை கண்குளிர ரசிக்கிறோம்
அத்தனை அயோக்கியனுங்களும் அடுத்தவருடம் தங்களுடன் சிறையில இருப்பாங்க கவலைப்பட வேண்டாம்...