வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவரால் அறிவாலய கக்கூஸ் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது
எப்படி தான் பெருமையாக பேசமுடிகிறதோ ,
மற்ற கட்சிகளுக்கு ஜோதிடம் கணிப்பதை விடுத்து , உங்கள் ஜோதிடத்தை பாருங்கள் , அறிவாலயத்தை விட்டு வெளியே வரமுடியுமா , சொந்த கட்சி சின்னத்தில் நிற்க வாய்ப்பு கிடைக்குமா ,இரட்டை இலக்க தொகுதி கிடைக்குமா , உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம்.
அமித்ஷா இவர்களை இப்போதே தேர்தலை நினைத்து புலம்ப வைத்து விட்டார் ....
அப்போ திமுக சொல்லி கொடுத்து தான் நீங்க தினம்தினம் புதிது புதிதாக குழப்பம் உண்டாக்குகின்றீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள் திருமா.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி இல்லாமல் இந்த சட்ட மன்ற தேர்தலிலும் சின்ன கட்சிகளை சேர்த்து நின்று மண்ணை கவ்வி வேண்டும் என்று கணக்கு போடுகிறீர்களா.பாஜக வை விட்டு அதிமுக வந்தால் நீங்கள் திமுக வை விட்டு விலகி அதிமுக வுடன் கூட்டணி வைத்து கொள்ள தயாரா?ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டதால்.உங்களுக்கு பிளாஸ்டிக் சேர் போதும் என்று நினைக்கிறீர்கள்.அதிமுகவைப் பற்றி பாசாங்கு கவலை வேண்டாம்.
உதய சூரியனிடமிருந்து கொடநாடு கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, ரெட்டை இலைக்கு தாமரை தேவைப்படுகிறது. தாமரை மலர் இல்லாத ரெட்டை இலை வேரோடு வெட்டப்படும். பழனிக்கு புரிந்தது, குழம்பிய குருமாவுக்கு புரியவில்லை.
இது ஒரு புதிய கண்டுபிடிப்பு.
இவர் இவருடைய கட்சியை விட அதிமுக மேல் இவ்வளவு அக்கறை ஏன் என்று தெரியவில்லை
இவருக்கென்ன கவலை பிளாஸ்டிக் சேருக்கு. மூடிக்கொண்டு அறிவாலய முறை வாசல் செய்யுங்க.
நீங்களே சொல்லிக்கொடுத்துட்டு யாரோ சொல்லித்தர்றாங்கன்னு சொல்றீங்களா? அதிமுகவை பாஜக விழுங்குவது இருக்கட்டும். நீங்க முதலில் பிளாஸ்டிக் இருக்கைல இருந்து திமுகவினர் போல அவர்களுக்கு இணையாக உட்கார பாருங்கள். அது தான் உங்களுக்கும் மரியாதை. உங்களை நம்பி இருக்கும் பட்டியலினத்தவருக்கும் மரியாதை.