வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது ஒரு கேடு கெட்ட அரசியல். குற்றவாளிகள் எங்கேயும், எப்போதும் குற்றவாளிகள்தான். ஆனால், பிஜேபியின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. நாட்டை சீர்திருத்த வேண்டியுமெனில் லஞ்ச ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்க்கு காரணமானவர்கள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேண்டும். ஆனால், அவர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது எப்படி சரி என்பதை பிஜேபியும் மோடிஜியும் அறிவிக்க வேண்டும்.
பர்மாவிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்த மார்ட்டின் குடும்பப இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் அவர்களில் ஒருவர் மகளின் கணவர் வி.சி.கட்சியில் தமிழத்தில் துணை தலைவராக உள்ளார் மாற்றுரு மகன் புதுவையில் பி.ஜே .பியில் ஐக்கியமாகி எம்.எல். ஏ ஆகப்போகிறார் இவர்களின் அரசில் பிரவேசம் பார்த்தியர்களா எப்படி முன்னேறியுள்ளதென்று
பா.ஜெ.க வில் பணி செய்தால் நீங்கள் போதை மருந்து கடத்தி விற்றால் கூட உத்தமர்கள்..மற்ற கட்சியில் இணைந்தால் மட்டுமே கொடியவர்கள்..ஆண்டி இந்தியன். .திமுக பா.ஜெ.க ரெண்டு பேருமே தலா 540 கோடி மற்றும் 1140 கோடி தேர்தல் நன்கொடை என்ற போர்வையில் லஞ்சத்தை மார்ட்டின் இடம் பெற்று கொண்டு ஒரு கண் துடைப்பிற்காக லாட்டரிக்கு எதிராக தீர்மானம் ஏற்றி அதனை கவர்னர் பத்திரமாக வைத்து கொண்டுள்ளார்.
ஆக பிஜேபிக்கு தமிழக தேர்தல் செலவு ரெடி
பாஜகவும் கழகங்கள் லெவலுக்கு இறங்கிருச்சு ......
தப்பு செய்துட்டு கட்சியில் சேர்வதும் தப்பு செய்வதற்காக கட்சியில் சேர்வதும் ஜனநாயக படு கொலை