வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வருமானத்துக்கு தென் இந்தியா, புதிய ரயில்வே திட்டங்கள், வசதிகள் மற்றும் ரயில்வே வேலை வாய்ப்புகள் எல்லாம் வட இந்தியாவுக்கே என்பது தானே மத்திய அரசின் கொள்கை!
ஆனால் திருவாரூர் நிலவரம் எப்படி?
இதற்கு காரணம் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் ஒழுங்காக பயண சீட்டு எடுத்து பயணம் மேற்கொள்வதுதான். இதுவே வட இந்தியாவில் ஓசி பயணம் மேற்கொள்வர்களே அதிகம். என வட இந்திய இரயில்வேயின் வருமானம் குறைவு.
இதெல்லாம் பெருமையே அல்ல. சரக்கு கூட்ஸ் போக்குவரத்து மூலமே ரயில்வேக்கு லாபம். பயணிகள் ரயில்களால் பெரும் நஷ்டமே. இதை டிக்கெட்டிலேயே குறிப்பிடுகின்றனர்.
Villupuram junction is neglected. What is the revenue. There is no direct train to delhi gujarat and mimbai
தமிழக மக்களுக்கு இரயில் விடுவது முதல் சீட் ஒதுக்குவது வரை எல்லாவற்றிலும் ஓரவஞ்சனை தான் நடக்குது. கோவை - மந்தராலயம் டிக்கெட் தீர்ந்து விடும்.ஆனால் பாலக்காடு, ஒத்தப்பாலம் முதலிய ஊர்களில் டிக்கெட் புக் செய்து கோவையில் ஏறும் அவலநிலை. இதுபோல் பல நிகழ்வுகள் தமிழக மக்களுக்கு உண்டு. குறிப்பாக ஆன்மீக யாத்திரை செய்பவர்கள் நிலை பரிதாபம். இந்த தண்ட செலவு எல்லாம் பிற மாநில மக்களுக்கு கிடையாது. பிளாட்பாரம் டிக்கெட் எதுக்கு மத்திய அரசுக்கு தர வேண்டும் என கேட்பார்கள். அதே கோவையில் பி.டிக்கெட் எடுக்காமல் வந்தால் அந்த மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் இங்கே அபராதத்தை வசூலித்து விடுவார்கள். எல்லாவற்றிலும் இலக்கு உண்டு. பிறகு என்ன தென்னிந்திய இரயில்வே தான் நெம்பர் ஒன். ஆந்திரா தாண்டி விட்டால் டிக்கெட் பரிசோதகர்க்கு இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கூடவே வருவதை பார்க்க முடியும்....
எல்லா ரயில்களிலும் ஒவ்வொரு ஊருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். கோவை நகருக்கு உள்ள டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டால் வேறு ஊர் கோட்டாவில்தான் பயணிக்க முடியும். இன்றும் மேட்டுப்பாளையதிலிருந்து சென்னைக்கு டிக்கெட் வாங்கி கோவையில் ஏறி செல்லும் பலர் உண்டு.
உடனே இங்கு புதிய திட்டங்கள் இல்லை என்று சிலர் சொல்வர். இருக்கும் இரட்டை ரயில் பாதையில் ஒரு அளவுக்கு மேல் ரயில்களை இயக்க முடியாது. அதற்கு மேலும் புதிய பாதை அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரயில்பாதையின் இருபுறமும் நூறு அடி நீளம் வேண்டும் என்றால் கொடுப்பதற்கு தயாராக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களும் கோடிகளில் பேரம் பேசுவர். உண்மை கசக்கும்.
பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம் என்பது பெரிய ஆச்சர்யமான செய்தியல்ல. இங்கேதான் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கின்றனர். மற்ற ரயில்வேக்களில் எல்லாம் இலவசம்தான். TTR களும் எதுவும் கண்டு கொள்வதில்லை. மேலும் சாதாரண ரயில்களை இயக்காமல் வந்தே பாரத் என்று கூறி கூடுதலாக இங்கேதான் வசூலிக்க முடியும். அப்புறம் போதிய ரயில்களை இயக்காமல் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று கூறி குறைந்த ரயில்களைக்கொண்டே அதிக லாபம் சம்பாதிக்க முடியும். நிறைய சாதாரண ரயில்களை எக்ஸ்பிரஸ் என்று கூறி அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயில் இதற்க்கு ஒரு பெரிய உதாரணம். இப்படி மக்களை வதைத்து லாபம் ஈட்டுவதாக பீத்திக்கொள்கிறார்கள். ஆனால், மக்களை கசக்கி பிழிந்து வருமானத்தை பெருக்குவதற்காக கூறுகிறார்கள். அந்த பக்கம் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து கட்டிங் வேறு. இந்த தெற்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்தால் இது உண்மை என்பது விளங்கும். இங்கே மக்களுக்காக எவனும் இல்லை. மோடிஜியை நம்பி பலனில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்
முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரி இரட்டைவழி ரயில்பாதை எப்போது நடைமுறை அமுலுக்கு வரும் மேலும் கிழக்குகடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் அதிராம்பட்டினம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியாகுமரிக்கு ரெயில்பாதை எப்போது. அமைக்கப்படும் தூத்துக்குடி அருப்புக்கோட்டை மதுரை ரெயில்பாதை எப்போது அமைக்கப்படும் சென்னையி்ல் இருந்து ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு ஒரே ஒரு ரயில்சேவை மட்டுமே உள்ளது எனவே தூத்துக்குடி வழியாக மேலும் ரெயில் விட வேண்டும் வருமானத்தை அள்ளித்தரும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை ஒன்றியச்
வடக்கே எவன் டிக்கெட் வாங்குறான்?