வாசகர்கள் கருத்துகள் ( 50 )
அப்படி என்றால் எல்லா மதத்திற்கும் ஒரேயொரு சட்டம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கும் அரசு அறநிலையத்துறை அமைத்து நிற்வாகிக்க வேண்டும்
எந்த மதத்தினர் ஆனாலும் தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்கள் தமிழர்கள் தான் அந்த அடிப்படையிலான முறையாக தான் நடத்தப்பட்டவேண்டும்
சிமோன் சிவநேசனுக்கு வழங்குவதில் குழப்பம் ஏற்படுமோ எப்படியோ மக்களை சாதி மத ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்துவதாக சொல்வார்கள்
பொங்கல் என்று சொன்னாலே அது தமிழர் பண்டிகை தானே..... அப்படின்னா தமிழன் என்கிற வரலாறே இல்லாமல் அழிச்சுபுடனும்..... கையாலாகாத அரசு அதற்கு ஒரு முதலமைச்சர் போதாது என்று துணை முதலமைச்சர் ???? தக்திகளின் கையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் தமிழகம்
அவரவர் மத பண்டிகைப்படி பொருட்கள் வழங்குவதில் என்ன தவறு. பாப்கார்ன் வரிக்கு வாயை திறக்கக் காணோம்.தம்பிமார், ஆருத்ரா அண்ணாமலை முதற்கொண்டு.
பொங்கல் பரிசு.... வாங்க தமிழர்கள் என்று கூறி அனைவருக்கும் கிடைக்கும்..... அப்போது பரிசு வாங்கும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் அவர்களது பண்டிகைக்கும்..... இரண்டு முறை பரிசு என்று ஆகி விடாமல் இருந்தால் சரி...... இல்லையென்றால் பொங்கல்.... கிறிஸ்துமஸ்.... ரம்ஜான்..... அனைத்து பண்டிகைக்கும்.... அனைவருக்கும் 1000 கொடுத்தாலும் சரி தான்.
Super.nice
தீபாவளிக்கு மட்டுமே இந்துக்களுக்கு விடுமுறை என மாற்றம் செய்தபின் உங்கள் யோசனையை நடைமுறைப்படுத்தலாம்
அப்படின்னா ரம்ஜானுக்கு மட்டன் தருவார்களா ? ஒரு பள்ளிக்கு கூட மாணவனிடம் பொறுப்பு கொடுத்தால் கூட சிறப்பாக திட்டம் போடுவார்.. தமிழகத்திற்கு வந்த விதி என்ன செய்வது.. கலைஞரை போல என்று நினைத்து தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள் .. ஸ்டாலின் அரசு செய்த தவறுகளை சரி செய்ய குறைந்தது 20 வருஷம் ஆகும். அதனால் திமுக இப்போ கலைஞரிடம் இல்லை.. திறமை இல்லாத ஒரு நிர்வாகியிடம் இருக்கிறது என "இனி வேண்டாம் திமுக" என்பதில் உறுதியாக இருங்கள்..
நிதி நெருக்கடி என்றால் எதற்கு மாதம் 1000 ரூபாய் ஆளுக்கு ஒருத்தர் என எல்லோருக்கும் தருகிறார்கள்.. இதுவரை இல்லாத நெருக்கடி இப்போ எப்படி வருகிறது.. இப்போவாவது புரிகிறதா.. திறமை இல்லாத அரசு.. இந்த அரசு செய்த குழப்படிகளை சரி செய்ய நிச்சயம் 20 வருடங்கள் ஆகும்.. அதனால் மீண்டும் வேண்டாம் திமுக என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.