வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ் நாடு மீனவர்கள் என்ற முகவரியில் இப்படி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கண்டிப்பு மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக செயல் படுத்துவது மேலும் இரும்பு கரங்கள் கொண்டு தப்பு செய்பவர்கள் தண்டிக்க படவேண்டும்
போதையில்லா தமிழகம் ஆக்க வேண்டும் என்று காவல்துறையை உறுதிமொழி எடுக்க சொன்னதனால் போதை பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வச்சுட்டாங்களா??
இலங்கை அரசாங்கத்திற்கு எனது வேண்டுகோள்: இந்தியாவிலிருந்து இதுபோன்று சட்டவிரோத கடத்தலில் ஈடுபடுபவர்களை நடுக்கடலில் தடுத்து, சுட்டுக்கொல்வதை விட, இந்த கடத்தல்காரர்களை உங்கள் எல்லைக்குள் அனுமதித்து, சுற்றிவளைத்து கைதுசெய்து, ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு, தண்டனை கொடுங்கள். எவனும் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சர்வதேச இமேஜும்
தேசவிரோத மாநிலம் இச்செயலுக்கெல்லாம் கேந்திரமா ????
பெரும்பாலும் உண்மை நிலவரம் இதுதான். இதனால்தான் ஶ்ரீலங்கன் அரசாங்கம் கைது செய்கிறது.
தமிழகத்தில் யார் யார் வீடுகளில் இவைகள் பதுக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்து அவர்களை கடுமையாக தண்டித்து, பிறகு சிறையில் அடைக்க வேண்டும். அநேகமாக திமு கழக கண்மணிகள் வீட்டில்தான் பதுக்கி வைத்திருப்பார்கள்.