வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இளைஞர்களே.. உங்கள்....பாதை வளரட்டும்....
தமிழ்நாட்டுல போதை சுத்தமா இல்லைங்க அதை நல்லா பாருங்க மூலிகை தடை எல்லாம் காஞ்சி போனது நல்ல அது கஞ்சா மாதிரி தெரியும் கஞ்சா மாதிரி வாசம் வரும் கஞ்சா மாதிரி போதை தரும் அதை பார்த்து ஏமாறாதீங்க
இதுதான் அவர் சொன்ன போதை இல்லா தமிழகமோ
மீனவர்களுடன் இணைந்து ஜோசப் போராட்டம்
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப் படுவது, எல்லை கடந்து மீன் பிடிப்பதால் மட்டும் அல்ல. பீடி இலை, டீசல், கஞ்சா, மற்றும் பல வித பொருட்கள், போதை மருந்து உள்பட, சில மீனவர்களால் கடத்தப் படுவதால்தான் . இங்கிருக்கும் அரசியல் வியாதிகள் இவைகளைப் பற்றி பேச மாட்டார்கள். மீனவர்கள் கைது, இலங்கை அட்டூழியம் என்று மக்களைவ்தொண்ண் விட கூவுவார்கள். மத்திய அரசும் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. காரணம், தன் நாட்டு மக்களை தானே கட்டிக் கொடுத்த மாதிரி ஆகி விடும். யாழ்ப்பாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது போல சுருக்கு மடி வலைகளை கொண்டு அவர்கள் எல்லையில் மீன் பிடிக்காமல் இருந்தால், இம்மாதிரி கடத்தல்களுக்கு உடந்தையாக இல்லாமலிருந்தால் இலங்கை கடற்படை நம் மீனவர்களை தேவையின்றி கைது செய்யாது.
மீனவர்கள் என்ற போர்வையில் இப்படிப்பட்ட தொழில் செய்கிறவர்கள் அயலக அணிகளாக இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆக மீனவர்கள் அயலாக்தார்களின் முதலாளிகளை கேள்வி கேட்க ஆரம்பிக்க வேண்டும்.