வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த ஜாஹிர் ஹுசைன் தான் ஶ்ரீரங்கம் கோவிலில் வரக்கூடாது என்று ஒருவர் கேஸ் போட்டு இருந்தார். மற்ற மதத்தினர் எப்படி கோயில் உள்ளே போக முடிகிறது.
இவரு பெட்டியிலே நான் நடத்தும் நிகஸ்ச்சிகளுக்கு பணம் வாங்காம இதுக்கு குடுக்க சொல்லி அப்படி செய்ததுதான் இந்த க்ரீடம்ன்னு சொல்லியிருக்காரு வருமான வரி அதிகாரிகள் கவனிக்கணும் இதை வருமான வரி சட்டத்துலே -Diversion of income by overriding title னு ஒன்னு இருக்கே அதுலே விஜாரியுங்க. There is a saying - When Greeks give gift, be cautious and aware- remember the Trojan Horse அப்பிடின்னு. இந்த ஆசாமி ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயி தகராறு பண்ணினவர்தானே. அரசியல் பின்புலம் இருக்கு அப்புறம் என்ன. இந்து அறமற்ற துறை ஆணைப்படி கொடிமரத்துக்கு உள்ளே இந்துக்கள் தவிர மற்றவர்கள் நுஷய அனுமதி இல்லேன்னு போர்டு வைக்கறாங்களே. இவரை உள்ளே விட்டார்களா இல்லே வெளியிலேயே வாங்கிகிட்டு போயிட்டாங்களா?
இது எங்கே போய் முடியும்? இவன் எதற்கு அனாவாஸ்யமாக பிரச்சினை செய்கிறான்?