வாசகர்கள் கருத்துகள் ( 56 )
The 1st Lok Sabha was constituted on 17 April 1952 and had 489 constituencies, thereby first set of elected members of parliament of Lok Sabha in India. இப்போது 534 எம்பிக்கள் constituencies. அப்போது இருந்த ஜனத்தொகை என்ன 50 கோடி. இன்று இந்திய ஜனத்தொகை 143.53 கோடி, அதனால் எம்பிக்கள் எண்ணிக்கையை 790 ஆக்கினால் இதனால் தமிழகத்திற்கு, மக்கள் தொகை அடிப்படையில் கூடுதலாக 4 அல்லது 5 எம்பி க்கள் கிடைப்பார்கள். அதை ஏன் வேண்டாமென்கிறார்கள்?
தனியாக உள்ளே செல்ல/சந்திக்க பயம்
வேலையில்லாமல் தான் திட்டும் ஒன்றிய அரசை போய் சந்திக்க வாய்பில்லை. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி தெரியுது. வைத்தியத்திற்காக பயணம். அமித்ஷா ஏமாந்த சோணகிரி அல்ல. மோடியாவது சிறிது கனிவுடன் பார்ப்பார். செய்த விஷயம் பெரிது. உறைய்ய என மற்றுவது போது மக்களின் பணத்தை சூறையாடுவது திருடுவதற்கு சமம். இந்த விஷயம் அங்கு செல்லுபடியாகாது. அப்படி எதற்காவது அவர்கள் செய்தால் அவர்கள் ஏமாளிகள் ஆக்கப்படுவார்கள். பிறகு வேதாளம் மரத்தில் ஏறி ஆட்டம் போடும். அதெல்லாம் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். அரசியலிலிருந்து திருட்டு கும்பலை விலக்க சொல்வார்கள். சாதாரன விஷயமில்லை. எடுத்தேன் கவுத்தேன் என்று முடிவெடுக்க. நாமே இவ்வளவு யோசிக்கும் போது அவர்கள் யோசிக்காமல் இருப்பார்களா. சாணக்கியத்தனம் விரைவில் வெளிபடும்.
The 1st Lok Sabha was constituted on 17 April 1952 and had 489 constituencies, thereby first set of elected members of parliament of Lok Sabha in India. இப்போது 534 எம்பிக்கள் constituencies. அப்போது இருந்த ஜனத்தொகை என்ன 50 கோடி. இன்று இந்திய ஜனத்தொகை 143.53 கோடி, அதற்காகத்தான் இந்த தொகுதி சீரமைப்பு. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒரு கட்சி முதல்வர்..
அன்பாக நியாயத்தை எடுத்துச் சொல்லி காரியத்தை சாதிக்கலாம், முடியாவிட்டால் தடியை கையில் எடுக்கலாம் என்று நினைப்பது சரியான வழிமுறை தானே!
எதிராளியும் தடியை கையில் எடுத்தால்?
மறை முக அஜெண்டா என்னப்பா?. மயிர் நீங்கின் வாழா உயிர்நீக்கும் கவரிமான். அது தமிழ அமிழனக்கு
இந்த தொகுதிகள் மறுவரையறை ஒத்திவைப்பு தீர்மானம் நொண்டி கூட்டணியில் இருக்கும் வடக்கத்தி கட்சிகளுக்கு எரிச்சலை கிளப்பி விட்டுவிட்டதாம். மக்கள்தொகைக்கு ஏற்ப அங்கே தொகுதிகள் உயரும் வாய்ப்பை தடுத்தால் நொண்டிக் கூட்டணியில் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். அப்படி நடந்தால் அகில இந்திய அளவில் ஆதரவு இல்லாமல் போய் தனித்துவிடப்படும் அபாயம் பின்னடைவை ஏற்படுத்தும். அந்த பயம் கூட இருக்கலாம்.
படுத்தே விட்டான்யா .
இருக்குற 39 பேர் ஒன்னும் பண்ணல இன்னும் கூடுதலா 12 அல்லது 15 MP போயி என்ன செய்யப்போறாங்க? இவங்களுக்கு பஞ்சபடி, பயணப்படி, கேன்டீன், டெல்லியில் வீடு, ஓசி டெலிபோன், ஓசி மின்கட்டணம் இத்தியாதிகள் மேலும் சம்பளம் பென்ஷன், பேமிலி பென்ஷன் இவ்வளவும் மக்கள் வரிப்பணத்துல. ஒருவர் MP ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு பின் அவர் மனைவி அல்லது கணவர் இறக்கும்வரை மக்கள் வரிப்பணம் சுமார் 10 கோடிக்குமேல் ஊதியமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது.
இந்த பிரச்னையை கிளப்பி நாலு மாநில முதல்வர்களோட ஆதரவை காமிச்சாரா, இப்போ பாருங்க மீதி இருக்குற மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து அவங்களோட உரிமைக்குரலை எழுப்பப்போறாங்க. நாங்க இவ்வளவு பேர் இருக்கும்போது எங்களுக்கு ஏன் உரிய பிரதிநிதித்துவம் இல்லை, என்ன ஜனநாயகம் இதுனு போர்க்குரல் எழுப்பப்போறாங்க. இந்தி கூட்டணி காரனுங்க மண்டைய பிச்சுக்கப் போறானுங்க.